Tag: death

யாழ்.நல்லூர் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கந்தர்மடம் – பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது – 67) என்ற…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே…

யாழில் நேற்றிரவு வாள் வெட்டு குழு அரங்கேற்றிய கொடூரம்!

யாழில் நேற்றிரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (15-12-2021) 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் நவாலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், வீட்டில் இருந்த…

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண் சிங் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் 3வது படைப்பிரிவின் தலைமைத்…

யாழில் இன்று காலை இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலுடன், இளைஞன் ஒருவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று காலை , சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக, இடம்பெற்றுள்ளது. விபத்தில் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே படுகாயங்களுக்குள்ளானார். இவர், செவிப்புலன் அற்றவர்…

மன்னாரில் மாயமான யாழ் மீனவரின் சடலம் மீட்பு

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் , இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை காணாமல்போன செந்தூரன்-(வயது-28) என்ற இரண்டு பிள்ளையின்…

தாய் மகள் எரித்துக்கொலை; இலங்கையர்கள் இருவர் கைது!

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் சுகாதார பணி பெண் காளியம்மாள் 58, அவரது மகள் மணிமேகலை 34 ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது. கடந்த 7 ஆம் திகதி காலை உள்புறமாக பூட்டிய வீட்டில் இருந்து…

இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து! உயிரிழப்பும் பதிவானது

  இலங்கையின் – இரத்தினப்புரி மாவட்டத்தில் விவசாயம் உள்ளிட்ட நிலத்துடன் தொடர்புடைய தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் எலிக்காய்ச்சல் அச்சத்திலேயே தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுகின்றனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களையும், ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்பினையும் கொவிட்-19 இலங்கையில்…

புலம்பெயர்ந்து சென்றோரை பலியெடுத்த கோர விபத்து! குழந்தைகள், பெண்கள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)

மத்திய அமெரிக்கா – மெக்சிகோ நெடுஞ்சாலையில் சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.…

கடற்படைக்கு சொந்தமான பேருந்துடன் வான் ஒன்று மோதி விபத்து! இருவர் பலி

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில்…

SCSDO's eHEALTH

Let's Heal