Category: செய்திகள்

எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்கும்…

சித்திரையே வருக!!

 சித்திரைத் திருமகளே!  வருக! வருக! இத்தரை செழிக்க இன்னருள் தருக! சித்திரை புத்தாண்டு முத்திரை பதிக்கட்டும் வித்தகர் எல்லோரும் சத்தியம் பேசட்டும் முத்தமிழ்த் தாயும் முகம்மகிழ்ந்து வாழ்த்தட்டும் இத்தரை உயிர்களெல்லாம் இன்பமாய் வாழட்டும் நீதி நிலைக்கட்டும் நிம்மதி பிறக்கட்டும் சாதியம் இல்லாத…

புத்தாண்டே வருக…

இன்னல்கள்  நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம்  காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு  தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே நீ வருக… சித்திரையின் ரத்தினமே சீர்மிகு சத்தியமே அற்புதமே ஆரணங்கே  புத்தாண்டே நீ…

சபாஷ்…சரியான முடிவு!!

நாய்க்கும்  சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட ஆரம்பித்தது.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை …

வீட்டில் செல்வம் பெருக சிவராத்திரி நாளில் வாங்கவேண்டிய பொருட்கள்!!

மகா சிவராத்திரி ஆன இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்று சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும்…

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதை விளக்கும் குட்டிக்கதை!” 

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர் கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் –…

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த சகோதரர்கள்!!

அண்மையில்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181) , ஒவிந்து…

வாழ்வியல் வரிகள்!!

01) பாராத பயிரும் கெடும்..! 02) பாசத்தினால் பிள்ளை கெடும்..! 03) கேளாத கடனும் கெடும்..! 04) கேட்கும்போது உறவு கெடும்..! 05) தேடாத செல்வம் கெடும்..! 06) தெகிட்டினால் விருந்து கெடும்..! 07) ஓதாத கல்வி கெடும்..! 08) ஒழுக்கமில்லாத…

கோபத்தால் வரும் கேடுகள்!!

அதிகம் கோபம் வந்தால் ஆபத்தையே ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் கோபத்தில் பல வகைகள் உண்டு. கோபம் என்பது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும்் கோபம் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே வரும் அவன் உள்ளுணர்வு ஆகும். ஒருவருக்கு…

ஒன்று சேரும் சனி, சுக்கிரன் – 4 ராசிகளுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்!!

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு நட்பு கிரகங்களான சுக்கிரனும் சனியும் ஒன்று சேருகின்றன. இவர்களின் இந்த கூட்டணியால் 4 ராசிக்காரர்களின் வீட்டில் பணப்புழக்கம் அதிகரித்து சமூகத்தில் மதிப்பு உயரவுள்ளன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய வாய்ப்பு…

SCSDO's eHEALTH

Let's Heal