Category: news

உயர்தர செயல்முறை பரீட்சைத் திகதி அறிவிப்பு!!

 2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும்…

போட்டிப் பரீட்சை நிறுத்தம்!!

ஆசிரியர் சேவைக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (25.03.2023) இப் பரீட்சை நடைபெற இருந்த நிலையில்  உயர் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில், இந்தப் பரீட்சை இடம்பெறமாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சை திகதி…

அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

 எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.  ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

திருமணமாகி 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

முல்லைத்தீவு கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (23.03.2023) இடம்பெற்றுள்ளது.  முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக வீட்டிலிருந்த மின்சாரம்  எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38…

மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சி!!

 தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி…

மீண்டும்  தபால் மூல வாக்களிப்பு  தாமதம் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 28,29,30,31 மற்றும் ஏப்ரல் 3 ம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், இன்றைய தினம் கட்சியின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தபால் மூல வாக்களிப்பு குறித்த திகதிகளில் நடைபெறாது என…

கல்விக்கு கரம் கொடுக்கும் சிங்கப்பூரில் பணிபுரியும் யாழ். பல்கலை உறவுகள்!!

  சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியின் 8 பேர் இணைந்து ஒரு மாணவியின் கல்விக்கான செலவினைப் பொறுப்பெடுத்துள்ளார்கள்.  மாணவியின் தந்தையார் யுத்தத்தில் இறந்துவிட்டதுடன்  தாயாரும் யுத்தத்தில் ஒற்றைக்காலினை இழந்துள்ளார்.  மிகவும் வறுமை நிலையில்…

இல‌ங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு  தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் வருடாந்தம்…

பேச்சுக்கு சென்ற வசந்த முதலிகே மற்றும் மாணவர்கள்!!

 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சென்ற போது காவல்துறை அழைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.  சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மானியங்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal