Tag: death

கோர விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்துக்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மோட்டார் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்…

மகவைக் காண வந்த குடும்பஸ்தர் பலி!!

 நேற்றைய தினம்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி,  யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில்  இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே…

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்!!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி அவரது 87 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். நீண்ட…

பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!!

இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

புலம்பெயர் மாணவன் மரணம்!!

நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவன், சுகித் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களோடு வெளியே சென்று, இரவு உணவை வாங்கிக் கொண்டு தனது ஹாஸ்டலுக்குத் திரும்பிய வேளையில் , குறுக்கு வழியால் செல்ல…

மன்னாரில் இளைஞர்கள் மரணம்!!

இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர்கள், இளைஞர்களின் உயிரிழப்புக்கு அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்தமையே காரணமென அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். வித்திராஸ் – மௌசாட் (வயது 35), மகேந்திரன் பிரதீப் (வயது 26)…

முற்றியது தகராறு – ஒருவர் சுட்டுக் கொலை

பொல்பிதிகம – மதஹபொலயாய – பொத்துவில பிரதேசத்திலுள்ள வாயு துப்பாக்கியால் (Air Rifles) ஒருவர்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொல்பிதிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை…

முதியவர் எடுத்த விபரீத முடிவு! வெளியான காரணம்!

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வௌ்ளவத்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து அந்த நபர் குதித்துள்ளதாக வௌ்ளவத்த…

தைப்பொங்கல் தினத்தன்று பெரும் சோகம்: சடலமாக மீட்கப்பட்ட மாணவர்கள்!

நாகவத்தை கடலில் 7 பேர் நீராடச் சென்ற நிலையில் இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (14-01-2022) தைப்பொங்கல் தினத்தன்று மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், 3 பேர்…

வவுனியாவில் தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது…

SCSDO's eHEALTH

Let's Heal