Category: politics

கோட்டாபயவின் சபதம் இதுதான்! வெளிப்படுத்திய அமைச்சர்

இலங்கையை ஊழலில் இருந்து விடுவிப்பதாகஅரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்…

பாரிய நெருக்கடி! தப்புவதற்கு கோட்டாபய கூட்டத்தில் முக்கிய முடிவு

இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடிடலெலான்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய வங்கி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி, நிதி மற்றும்…

விடுதலை புலிகள் தமிழை காதலித்தார்கள்! கம்பவாரிதி புகழாரம்!

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை…

ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்கத் தெரியாது; சாணக்கியன் விமர்சனம்

 ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்கத் தெரியாது போல உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சனம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கறுப்பு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே சாணக்கியன் இவ்வாறு கூறினார். இதன்போது சாணக்கியன் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அவருடைய…

தீர்வு கிட்டும்வரை நான் ஓயமாட்டேன்! – சம்பந்தன் பதிலடி

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. துறக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர்…

ஜனாதிபதியாக உழைத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடக செயற்பாட்டாளரும் கலைஞருமான சுதத்த திலகசிறி நேற்று (15.01.22) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுதத்த திலகசிறி அண்மையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று குற்றப்புலனாய்வு…

இலங்கை வாழ் கனேடியர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

இலங்கையில் பெரும் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கனேடிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் கனேடிய மக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையின் பொருளாதார…

இலங்கை பெண்ணின் டிக் டொக் காணொளியால் சர்ச்சை!

இலங்கை பெண் ஒருவர் இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து வெளியிட்ட டிக்டொக் காணொளி ஒன்றினால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் சீருடைகளை சிவில் மக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சீருடைகளை அணிய…

பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ?

 நிலாந்தன் – கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ உல்லாச விடுதியில் இரவு…

ஐ.பி.சி தமிழின் அனுசரணையில், யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 2022! நேரலையில்..

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரணையில் யாழ்.மாநகர சபையினால் முதன் முதலாக நடாத்தும் “முத்தமிழ் விழா 2022” இன்றைய தினம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தினை போற்றும் தைத்திருநாளில் இந்த முத்தமிழ் விழா இடம்பெறுகின்றது. நல்லூர்…

SCSDO's eHEALTH

Let's Heal