Category: Others

மின்மாரில் கிராமவாசிகள் தப்பிச் செல்கின்றனர்!

ஆயிரக்கணக்கான மியன்மார் மக்கள் அங்கு தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற வன்முறை காரணமாக தாய்லாந்திற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய தரவுகள் படி 2 ஆயிரத்து 267 பேர் தாய்லாந்திற்குள் நுழைய முற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம்…

மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் தற்போதைய நெருக்கடியான கொரோனா சூழலிலும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி,…

வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடம்!!

கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனளர். இது கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை…

இயமனின் பூலோக வருகை – சிறுகதை!!

எழுதியவர் – வாசுகி நடேசன் எம தர்ம ராஜாவின் இராச்சியம். தர்பார் நடந்து கொண்டிருக்கிறது… சித்திரபுத்த்திரன் பாவ புண்ணியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவகணங்கள் இறந்த ஆன்மாக்களை அவர்களது கணக்குப் பிரகாரம் நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சிம்மாசனத்தில் வீற்றிருந்த யமனாரின்…

இன்று வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு!!

நாட்டில் இன்று அரசாங்கத்தால் (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டார். எனினும் வங்கி அல்லது வர்த்தக…

விழுதுகளைத் தாங்கும் வேர்கள்!!

எழுத்தாக்கம் -முனைவர் நா. சுலோசனாஉதவிப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113. நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள், இவ்வுலகில் நாம் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டியவர்கள், நமக்காகப் பல இன்னல்களை ஏற்றுக்கொண்டவர்கள், நாம்…

கொவிட்-19 தொற்றினால் பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 398பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில் இதுவரை 13ஆயிரத்து 435பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த…

நாட்டில் இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 21 தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகள்…

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கால நீடிப்பு!!

இலங்கையில் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதலாம் திகதியுடன் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.…

SCSDO's eHEALTH

Let's Heal