Month: May 2021

அவசியமான சில பழமொழிகள்!!

கற்பதற்கு வயது இல்லை. Never too late to learn. கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு. Knowledge has bitter roots but sweet fruits. தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும். Education polishes…

யாழில் பெரும் சோகம்; பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவால் மரணம்!

யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத…

யாழ்.மாவட்டத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் இவைதான்; வெளியானது பட்டியல்!

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி சங்கானை MOH இல் – 1 G.S. Division, சாவகச்சோி MOH – 16 G.S. Division யாழ்ப்பாணம் MC…

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு!

எதிர்வரும் வாரம் முதல் 5,000/= கொடுப்பனவினை மீளவும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் அற்ற மக்களுக்கு இந்த கொடுப்பனவை மீளவும் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பற்ற…

84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று!

 கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் 84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60…

யாழ்.நல்லுார் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை.

 யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த…

தமிழ் பெண்ணை ஏற்றிச் சென்ற பிரதேச செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்! முகம் சுழிக்கும் சம்பவம்.

மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாசிக்குடா விடுதியில் பாலியல் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர் ஒருவரின் வீடியோ ஆதாரங்கள் உட்பட வாட்ஸ்அப் பாலியல் உரையாடல்கள் பல ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளது. அனுமதி பத்திரம் ஒன்றிற்கு கையொப்பம் இட…

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இன்று இறுதி முடிவு!

எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட் கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டே அது தொடர்பில் இறுதித் தீர்மானம்…

SCSDO's eHEALTH

Let's Heal