Month: April 2021

வெற்றிபெற்ற பூனை!!

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி ஒன்று நடைபெற்றது. அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கப் பூனை முன்னனியில் இருந்தது இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனி பூனை, ஆஸ்திரேலியா பூனை என்று அத்தனை நாட்டுப் பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கிச்…

முடக்கத்தான் கீரை இட்லி- சமையல்!!

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி – 6 கப் முழு உளுந்து – 1 கப் வெந்தயம் – 1/2 கப் முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 3 கப் வாழை இலை – 2 நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி…

நாகரீகப் போக்கில் நசுங்கிவிட்ட இளையோர்!!

இன்று அதிகரித்துள்ள நவநாகரீக போக்கு பற்றி இங்கு கூற விரும்புகிறேன். பேஸ்புக் விருந்து என்ற பெயரில் ஆண்களும் பெண்களுமாக இணைந்து போடுகின்ற ஆட்டம், பாட்டு கொண்டாட்டமானது அளவற்றதாக உயர்ந்து செல்கின்றது. மிகப்பெரிய உணவகங்களில் இந்த விருந்து உபசரிப்புகள் தாராளமாக நடந்தேறுகின்றன. போதைப்பொருள்…

100 அமெரிக்க படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 100 பேர், இராணுவ தளபாடங்களுடன் முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

கொரோனா வைரஸ் தொற்று- உலகளவில் பாதிப்பு 15.11 கோடி!!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.11 கோடியை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 12.84 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதேவேளை வைரஸ் தொற்றினால் உலகளவில் இதுவரை 31.78 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்…

கடவுளின் கடவுச்சொல் – கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் நாளை விடியலும்நம் சொல் கேட்கும் என்ற நம்பிக்கையில்தான்உயிர்த்தெழுகிறது இன்றைய இரவும்…அப்படியிருக்க…கடவுளைக் குட்டுவதற்கோ திட்டுவதற்கோசொற்கள் தேடி தொலையவிரும்பவில்லை நான்…கடவுள் நிசப்தமாய் புன்னகைக்கிறார்அப்பூவிதழ் புன்னகைக் கண்டுகுழம்பித் தவிக்கிறது இப்பிரபஞ்சம்….அப்புன்னகையின் ஆழ்ந்த அர்த்தம்எதுவென்றறிய முடியாமல்வெறித்துக் கொண்டிருக்கிறது…ஒரு மழலையின் அழுகையைவேடிக்கை பார்ப்பது…

இஸ்ரேல் தீ திருவிழாவில் நெரிசலில் சிக்குண்டு பலர் மரணம்!!

இஸ்ரேல் நாட்டின் லெக் பி ஓமர் மலைப்பகுதிகளின் கீழ் ஒன்றுகூடும் பாராம்பரிய யூத மக்கள் தீப்பந்தம் ஏந்தி பிராத்தனையில் ஈடுபடுவார்கள். நெருப்பு திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்…

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து குறித்த கஞ்சா வியாபாரியான பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்த நிலையில் 1260 மில்லிகிராம் கஞ்சா…

யாழ். கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா படையினரால் எரிப்பு!!

யாழ்ப்பாணம், சில்லாலை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், 240 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபா 72 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் (28), வடக்கு கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையிலேயே இவ்வாறு…

திருகோணமலை கொரோனா அபாய வலயமாக மாறுகிறது!

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். மாவட்டத்தில் பதிவாகும் கொவிட்…

SCSDO's eHEALTH

Let's Heal