Category: மாணவர் அறிவுக்களஞ்சியம்

வரலாற்று மேதை –  ஸ்டீபன் ஹாக்கிங்!!

எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது, எண்ணங்களே இனிமை தருகிறது, எண்ணங்களே நிம்மதி தருகிறது, எண்ணங்கள் வண்ணமாக அமையாது விட்டால். வாழ்க்கைஅர்த்தமற்றுப்போய்விடும். முயற்சி திருவினை யாக்கும்….. முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.” என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு உடல்…

பல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று…

அவசியமான சில பழமொழிகள்!!

கற்பதற்கு வயது இல்லை. Never too late to learn. கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு. Knowledge has bitter roots but sweet fruits. தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும். Education polishes…

கேழ்வரகு – அறிந்துகொள்வோம்!!

எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் தமிழ் மண்ணோடும், பண்பாட்டோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு!கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ,கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோநம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை.தமிழகம் முழுவதும் விளைச்சலில் முக்கியமானது கேழ்வரகு, நம் தாத்தாக்கள் ,…

கொன்றை – இலக்கியச்சுவை!!

எழுதியவர் – முனைவர் பூபாலன் கார்காலம் வந்ததும் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கூறிவிட்டுச் சென்றான். தலைவி அதனை உறுதியாகப் பற்றி நிற்கிறாள். உண்மையான கார்காலம் வருகிறது. தோழி கார்காலம் வந்தும் அவர் திரும்பவில்லையே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள். தலைவி அதனைக் கார்காலம்…

இசைக்கலை!!

இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது. இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப்பிரிப்பர்ஒற்றைச்சுரங்கள்இனிமையாகச்சேர்வது இன்னிசை. இந்திய இசை இன்னிசை வகையைச்சேர்ந்ததுஒத்த சுரங்களின் சுர அடுக்குகள்தம்முள்ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும்.…

கல்பாத்தி அக்ரஹாரம்!!

 கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி கல்பாத்தியைச் சேர்ந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதியான அக்ரஹாரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு குறிப்பிட்ட கட்டுமானப் பாங்கினைக் கொண்டிருக்கிறது. பொதுச்சுவர்கள், சரிவான கூரைகள், ஒருங்கமைந்த கிழக்கு-மேற்கு மற்றும் எதிர் திசை தன்மைகள் பார்ப்பதற்கு அழகாக அமைந்திருக்கும். குழந்தைகள்…

பனையின் வகைகள்!!

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை: ஆண் பனை பெண் பனை கூந்தப்பனை தாளிப்பனை குமுதிப்பனை சாற்றுப்பனை ஈச்சம்பனை ஈழப்பனை சீமைப்பனை ஆதம்பனை திப்பிலிப்பனை உடலற்பனை கிச்சிலிப்பனை குடைப்பனை இளம்பனை கூறைப்பனை இடுக்குப்பனை தாதம்பனை காந்தம்பனை பாக்குப்பனை ஈரம்பனை…

ஆங்கிலத்தின் அருஞ்சொற்கள்!!

தொகுப்பு – மு. சு. முத்துக்கமலம் உலகம் முழுவதும் ஆங்கிலம் பயன்படுத்துபவர்கள் ‘Very’ எனும் சிறப்பைச் சேர்த்துப் பயன்படுத்தும் 128 சொற்களுக்கு மாற்றாக தனிப்பட்டச் சொற்களைக் கண்டறிந்து ஒரு இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளனர். அந்தப் பட்டியலிலுள்ள சொற்களின் பட்டியல் இதுதான். very hard-to-find…

தாய்லாந்தில் உள்ள தங்க புத்தர் சிலை!!

எழுதியவர்- பவானி ரெகு முழுக்க முழுக்கத் தங்கத்தினாலான அழகான புத்தர் சிலை தாய்லாந்தில் இருக்கிறது. 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இது இருக்கலாம் என்கிறன ஆராய்ச்சிகள். கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக இச்சிலைக்கு மேலே சாந்து பூசிச்…

SCSDO's eHEALTH

Let's Heal