சிந்தனை வரிகள்
நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று சொல்லும் அவர்கள்தான் நீ வெற்றி அடைந்தவுடன் விடா முயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். 2. மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடன நம்பி விடாதே அது உனக்கு நெருக்கமானவர்களாக…
நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று சொல்லும் அவர்கள்தான் நீ வெற்றி அடைந்தவுடன் விடா முயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். 2. மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடன நம்பி விடாதே அது உனக்கு நெருக்கமானவர்களாக…
தேவையான பொருட்கள் ரவை – 1/2 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 2 கப் நெய் – 10 மில்லி முந்திரி – 5 பாதாம் பருப்பு- 5 உலர் திராட்சை – 10 ஏலக்காய்த் தூள்…
இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறதுதினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க…
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.கற்றாழையில் இருக்கும்…
அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) 24/2/2021 அன்று புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 33 மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கவுரவிக்கும் முகமாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், இவ்வருடம் புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாடி வினா பொது அறிவுப் போட்டி…
முயற்சியே உன் வளர்ச்சிஅறிவியல் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் SCSDO ஃபிப்ரவரி6 ஆம் தேதி 2021இல் இந்தியாவின் தமிழ்நாட்டில் சின்னப்பள்ளி கிராமத்தில் அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்கு, கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அங்குள்ள பெற்றோர்களின் கற்றல் ஆர்வமுடைய 250 குடும்பங்களைச்…
“முயற்சியே உன் வளர்ச்சி”அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் SCSDO2021ஜனவரி 30ஆம் தேதி வவுனியா தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சிவபுரம் என்ற கிராமத்திலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய கற்றல் ஆர்வமுள்ள 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
SCSDO நிறுவனத்தால் வவுனியா அரசாங்க அதிபரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களின் கீழ்வரும் கிராமங்களில் கல்விகற்க ஆர்வமுடைய வறுமையில் உழலும் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.