கல்வி கருத்தரங்கம்
அத்துடன் ஒலுமடு,சுந்தரபுரம்,மருதன்குளம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்ற வளவியலார்களைக் கொண்டு 3 நிலையங்களில் அயலில் உள்ள பாடசாலைகளையும் இணைத்து கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
அத்துடன் ஒலுமடு,சுந்தரபுரம்,மருதன்குளம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்ற வளவியலார்களைக் கொண்டு 3 நிலையங்களில் அயலில் உள்ள பாடசாலைகளையும் இணைத்து கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
அறிவியல் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தெல்லிபலை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்தது.
அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO)2020ஆம் ஆண்டு தெற்குப் பிரதேசத்திற்கு தரம் 5க்கு உட்பட்ட 20 ஆரம்ப பாடசாலைகள் கோரிய உதவியின் அடிப்படையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இத்துடன் நிறுவனத்தால் (SCSDO)வவுனியா பொது ஆதார வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க விசேட தேவைக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு கொரோனா காலத்தில் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனத்தினால் (SCSDO)2019 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைகளில் தோற்றுவிக்க உள்ள மாணவர்களுக்கான கருத்தரங்குகள் தேர்ச்சி பெற்ற வளவியலாளர்களைக் கொண்டு ஐந்து நிலையங்களில் நடத்தப்பட்டது.
அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO)2020ஆம் ஆண்டு தெற்குப் பிரதேசத்திற்கு தரம் 5க்கு உட்பட்ட 20 ஆரம்ப பாடசாலைகள் கோரிய உதவியின் அடிப்படையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
“முயற்சியே உன் வளர்ச்சி” கித்துளில் வசித்து வரும் இவர்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர் அவர்கள் குடியிருந்த வீட்டை யானை வந்து சேதப் படுத்தியதை புனர் அமைக்க முடியாமல் மிகவும் சிரமத்தோடு தமது வாழ்வை சேதமடைந்த வீட்டில் நகர்த்தி வந்தமையால்…
இதனைத் தொடர்ந்து குறுகல்புதுக்குள கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட்டதுவவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு தங்குவதற்கு தேவையான பொதிகள் வழங்கப்பட்டது.
“முயற்சியே உன் வளர்ச்சி” கல்வியை ஊக்குவிற்கும் வகையில் கிழக்கு மாவட்டத்தில் தந்தை அல்லது தாயை இழந்து வாழ்வாதரத்தில் பின் தங்கிய மாணவர்கள் சிலரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கேட்ட பாடசாலை உபகரணங்கள் மாணவர்களை ஊக்குவிற்கும் வகையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது (SCSDO)அறிவியல் மாற்றம்…
“முயற்சியே உன் வளர்ச்சி” கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களில் பல குடும்பங்கள் மிகவும் வறுமையிலும் அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில்பேத்தாழை வாழைச் சேனையில் வசித்து வரும் இந்த இரு உறவுகள் குடும்பத்திலும் வறுமையும் உடல் நல குறைபாட்டினாலும் வெளி…