ஒற்றுமையேபலம்
“முயற்சியே உன் வளர்ச்சி”கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வந்தாறுமூலை கிராமத்தில் வசித்து வரும் திரு.பூ.குமாரசாமி குடும்பத்தினர் வாழ்வாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதனால் தமது நிலத்தில் சுயவருமானம் வரும் வகையில் சிறுபயிற் செய்கை ஊடாக தமது வாழ்க்கையை வளம் படுத்த SCSDO…