Month: January 2022

கிண்ணியாவில் படகு விபத்து நடந்த இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் – பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மிகவும் உணர்திறன் வாய்ந்த தேவைகள் தொடர்பில் கவனம்…

கொழும்பில் கொல்லப்பட்ட மாணவன்; 6 பேர் அதிரடியாக கைது!

கொழும்பில்  17 வயது மாணவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ், ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17…

பாரியளவில் கொந்தளிக்கும் கடல்; முற்றாக ஸ்தம்பிதமடைந்த மீன்பிடி நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை என்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிக்கின்றனர். அதன்படி புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை,…

தென் மாகாண சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

தென் மாகாணத்தில் தாதியர் சேவை, துணை சேவை மற்றும் இடைக்கால மருத்துவ சேவையில் உள்ளவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து காலை 7 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் 16…

அமைச்சரவை கூட்டத்தில் கோட்டாபய விடுத்த எச்சரிக்கை!

அரசாங்கத்தை விமர்சிக்கும் போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதனை அவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டபோது தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதன்போது, இராஜாங்க அமைச்சர்களும், அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக்கூடாது எனவும் அவர்…

கோர விபத்து- சம்பவ இடத்தில் பெண் பலி!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் மீபே – இங்கிரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  மீபே…

சிறிலங்கா நோக்கி விரையும் மற்மொரு கப்பல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல்…

உலக நாடுகளை அச்சுறுத்தும் மர்மதேசம்!! மீண்டும் பலம்மிக்க ஏவுகணை பரிசோதனை

மர்ம தேசமென அறியப்படும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு…

யாழில் துயரம் – கோவில் மாடு முட்டி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதனால் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். இதன்போது நல்லையா கணேஸ்வரன் என்னும் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த 62 வயதான 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal). இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

SCSDO's eHEALTH

Let's Heal