கிண்ணியாவில் படகு விபத்து நடந்த இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் – பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மிகவும் உணர்திறன் வாய்ந்த தேவைகள் தொடர்பில் கவனம்…