Month: May 2021

யாழ். மக்களுக்கான கடும் எச்சரிக்கை!

யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது , யாழில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துக்கு எயார் பஸ், எயார் பிரான்ஸ் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ், எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்ற…

மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,016 பேர் குணமடைந்துள்ள…

பிறந்தநாள் நிகழ்வு – 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

சுகாதார நடைமுறைகளை மீறி செங்கலடி பிரதான வீதியில் உள்ள கட்டடத்தொகுதியில் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த விடயம் குறித்து தகவலறிந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த இடத்தை சுற்றிவளைத்த சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசார் முகாமையாளருக்கு எதிராக…

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியில் செல்லு ம் நடைமுறை அமுலாகவுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை நடைமுறைக்கு வருகிறது. எனவே அடையாள அட்டையின்…

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எமக்கு உண்டு – மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எமக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றது. இதன்போது அவர்களை வாழ்த்தி கருத்துரைத்த அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது…

இலங்கைக்கு600,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள்!!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து…

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்திய ஒன்றாரியோ!

கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசானது அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிருத்தி விட்டதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக…

வேலூர் புரட்சி பற்றிய தகவல்கள்!!

சுமார் 200 ஆண்டுகட்கு முன் வேலூர்க் கோட்டையின் சிப்பாய்கள் நம் நாட்டை அடிமைப்படுத்திட வந்த வெள்ளையர்களுடன் கடும் போரில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மரணத் தருவாயில் வெளிப்படுத்திய ஒலம் வானைக் கிழித்தது. சுமாராக 14 வெள்ளையதிகாரிகளும், 100 இந்தியச் சிப்பாய்களும் இறந்தனர். கர்னல்…

சீதை கொடுத்த சாபம்!!

இராமர் மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்ற போது, ஒரு சமயம் பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் ராமரின் பிதாவான தசரதனின் சிரார்த்த தினம் வந்தது. தந்தைக்குச் சிரார்த்தம் செய்ய ஸ்ரீராமர் பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அரிசி…

SCSDO's eHEALTH

Let's Heal