Tag: death

துப்பாக்கி ஏந்திய மர்மக் கும்பல் கோரத் தாக்குதல்!! 9 பேர் பலி – நைஜீரியாவில் சம்பவம்

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், நைஜீரியாவின் மத்திய நகரான நைஜரில் பாரே என்ற கிராமத்தில் அமைந்த மசூதி ஒன்றில் நேற்று தொழுகை நடந்து…

என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சி – கரன்னாகொடவிற்கு நியமனத்திற்கு மனோ பதிலடி

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கான ஆளுநர் பதவி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள்…

முப்படைத்தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்; பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய அரசியல்வாதி!

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு…

யாழில் வீட்டின் மேல்தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொன்றிந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் என்னும் 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த சிறுவன், தனது…

விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட முப்படைத் தளபதி பிபின் ராவத்! வெளியான தகவல்

தமிழகத்தின் குன்னூரில் நேற்றையதினம் இடம்பெற்ற உலங்கூர்தி  விபத்தில்  இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவர் இதகவலை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

முப்படை தளபதி உயிரிழந்தார்; வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

 தமிழகத்தின் குன்னூரில்  இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும்  உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி…

தொடரும் மர்மம்- இன்றும் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்!

நுவடிரலியா ஆற்றிலிருந்து பெண் ஒருவரிக் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று  காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர்…

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை,சூரியவௌ – மீகஹஜாந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 36 மற்றும் 49 வயதுடைய இருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள. மின்சார…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை பலியெடுத்த புகையிரதம்!

ரயில் ஒன்றில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவமானது காலை 11.55 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.…

கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த உடல்

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

SCSDO's eHEALTH

Let's Heal