Tag: death

லண்டனில் ஆம்புலன்ஸில் சென்ற 21 வயது பெண்ணிற்கு நேர்ந்த கதி! வேதனையில் தவிக்கும் பெற்றோர்

லண்டனில் ஆம்புலன்சில் ஒருவரின் உயிரை காப்பாற்ற சென்று கொண்டிருந்த 21 வயதான பெண் மருத்துவ ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலிஸ் கிளார்க் என்ற 21 வயது இளம்பெண் மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை ஒரு…

கோர விபத்து- சம்பவ இடத்தில் பெண் பலி!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் மீபே – இங்கிரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  மீபே…

பரந்தனில் பெரும் குழப்பநிலை; சடலத்துடன் போராட்டத்தில் குதித்த மக்கள் !

பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை…

என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர்; கடிதம் எழுதிவிட்டு இளைஞர் விபரீத முடிவு

சென்னை ராமாபுரத்தில் , தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தில் அர்ஜூன் எனும் 23 வயதான இளைஞரே இவ்வாரு உயிரி…

தந்தை மற்றும் சித்தப்பாவால் 14 வயது மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்; வெளியான அதிர்ச்சித்தகவல்

காதலித்ததாக கூறி 14 வயது மாணவி அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…

யாழில் மூச்சுத்திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். மாலையில் குழந்தை திடீரென மூச்சு திணறி இறந்தது. குழந்தை உடனடியாக புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. ஆனால்,…

மாயமான பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களால் தேடப்பட்டு…

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது உயிரிழந்த நபர்! வெளியான பின்னணி தகவல்கள்

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கிய நிலையில் பின்னர் உயிரிழந்தார். பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 40களில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பனிகள் படர்ந்திருந்த பள்ளத்தாக்கில் மயங்கியபடி கிடந்தார். சம்பவ இடத்திற்கு பொலிசார்…

வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

வவுனியா,கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய தகவலை…

முல்லைத்தீவு சிறு மரணம்; சிக்கிய சந்தேகநபர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சகோதரியின் கணவர், விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின்…

SCSDO's eHEALTH

Let's Heal