Category: Others

நாடு முடக்கப்படுமா! இன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.…

பளையில் விசமிகளால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் மகன்?

கிளிநொச்சி மாவட்ட பளை முல்லையடி கிராமத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்

சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சொகுசு பங்களாவின் முன்பு தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபாயவின் கட்சியின் உறுப்பினர் என்ற ஆதாரங்கள் வெளிவந்துள்ளது. 0002113531 என்ற இலக்கத்தை உடைய பொதுஜன பெரமுன அங்கத்துவ அட்டையை அந்த…

கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்! ஆளும் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு!

ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களை ஒன்றிணைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் திட்டங்களினால் மன உலைச்சலை எதிர்நோக்கியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும்…

கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மாத்திரமே வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட…

தேங்காய்த் தோசை!!

தேவையான பொருட்கள்: தேங்காய் – 2 எண்ணம் பச்சரிசி – 4 கப் சீரகம் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசியைக் குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு, தேங்காயைத் துருவி…

கைதடி மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஆஷா திருமலையில் மகனுடன் காணாமல் போயுள்ளார்.

திருகோணமலை – அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நேற்றையதினம் 978/D அம்பாள் வீதி அன்புவளிபுரத்தைச் சேர்ந்த சத்தியபிரதாப் ஆஷா என்ற தாயாரும் 2…

அன்பின் வகைகள் பலவாகும்!!

எழுதியவர் – பா. காருண்யா, மதுரை அன்பில் 12 வகைகள் இருக்கின்றன. அவை; இரக்கம் – எளியவர் மேல் காட்டுகின்ற அன்பு. கருணை – அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகின்ற அன்பு. ஜீவகாருண்யம் – எல்லா…

SCSDO's eHEALTH

Let's Heal