பசிலுக்காக கோட்டபாயவிடம் சென்ற 113 உறுப்பினர்கள் கையெழுத்துடனான கடிதம்
பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…