Month: June 2021

பசிலுக்காக கோட்டபாயவிடம் சென்ற 113 உறுப்பினர்கள் கையெழுத்துடனான கடிதம்

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

இலங்கையில் மதுவிற்பனையில் வீழ்ச்சி?

நாட்டில் 25 சதவீதத்தினால் மதுபானம் அருந்தும் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னராக காலத்தில் மதுபானம் அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளாந்தம் 50 கோடி ரூபாவை செலவிட்டதாகவும், தற்போது அந்த தொகை 35 கோடி ரூபா…

நாளை முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். பிரதான மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த முடிவினை இன்று அறிவித்திருக்கின்றன. அத்துடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் பணிபகிஷ்கரிப்பு நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 கடல்வாழ் உயிரினங்களை கொன்றது X-Press Pearl கப்பல்!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக தற்போது கடல் மாசு அதிகரித்து கொண்டேசெல்கின்றதுடன் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கின்றன . அந்த வகையில் கப்பல் தீ விபத்து காரணமாக 176 கடலாமைகள், 4 சுறாக்கள் மற்றும் 20 திமிங்கிலங்கள் இறந்து…

இலங்கையில் மிக விரைவில் புதியக்கட்சியை தொடங்கவுள்ளார் சந்திரிகா!

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமார வெல்கம எம்.பி இந்த தகவலை உறுதி செய்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

இன்று காலை 8.00 மணிமுதல் ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 34 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது இன்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில்…

கொழும்பில் தாய் ஒருவரின் மோசமான செயல் – 15 வயது மகளின் பரிதாப நிலை

கல்கிசையில் 15 வயதுடைய மகளை இணையத்தளம் ஊடாக பல்வேறு பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்த தாய் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நபர்களுக்குள் சிறுமியின் தாய் மற்றும் மேலும்…

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெள்ளைவான் கடத்தல்; இன்று காலை கடந்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்!

இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில் வெள்ளை வானில் வந்த கும்பலொன்று தனது…

இன்று காலை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள் !

கொரோனா அச்சம் காரணமாக களுத்துறை, கம்பஹா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(30) காலை 6 மணி முதல் முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி களுத்துறை மின்னேரித்தன்ன கிராம சேவகர் பிரிவு, கம்பஹாவின்…

பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை சீன நிறுவனத்தினுடையது ; ஒப்புக்கொண்டது தூதரகம்.

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அணிந்திருந்த அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. சீன நாட்டின்…

SCSDO's eHEALTH

Let's Heal