Category: Others

முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் 3 பேர் கைது

முச்சக்கரவண்டி திருடுபோன சம்பவத்தில் சந்தேக நபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 4,20,000 மதிப்பிலான முச்சக்கர வாகனம் ஒன்றி கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அனைவரும் கொழும்பு பிரேதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை எனவும் இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…

13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு இழப்பீடு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில்…

வெளிநாட்டு விமான நிலையத்தில் 297.6 மில்லியன் ரூபா தங்கத்துடன் சிக்கிய இலங்கையர்

297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2 பேர் கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகநபர்கள்…

நீலகிரி முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் திடுக்கிடும் தகவல்

நீலகிரி அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினருடன் பயணித்த ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 விமானப் படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது விமானப்…

ஒமிக்ரோனினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!..

ஒமிக்ரோன் (Omicron) மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் மாறுபாடு 32 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும் டெல்டா மாறுபாடு 23 மற்றும் அல்பா மாறுபாடு…

பிறப்புச் சான்றிதழில் மாற்றம் ; அமைச்சரவை அங்கீகாரம்

வரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களம் அடையாள இலக்கத்துடன் பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போது அடையாள இலக்கம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள இலக்கம் தேசிய அடையாள அட்டையைச்…

பலருக்கும் ஆச்சயத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா; ஐ.நா கூட்டத்தொடரில் கைலாசா!

 ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக   பங்கேற்றுள்ளது. சத்தமில்லாமல் ஒரு தேசத்தை உருவாக்கி, அதற்கான அங்கிகாரத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் பெற்றக்கொண்டுள்ளார் நித்தியானந்தா. இந்தியாவால் தேடப்படும் நபராக…

யாழில் குடும்பஸ்தரை பலியெடுத்த விபத்து!

 யாழ்ப்பாணம் – வடமராட்சி, கப்புது வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார். குறித்த நபர், தனது தாயாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்…

உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு கண்டுபிடிப்பு!

உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு ஒன்று, 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பல்லிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் டைனோசர்களை சிக்க வைக்கும் புதைபடிவங்கள் பற்றிய அற்புதமான விவரங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில்…

SCSDO's eHEALTH

Let's Heal