முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் 3 பேர் கைது
முச்சக்கரவண்டி திருடுபோன சம்பவத்தில் சந்தேக நபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 4,20,000 மதிப்பிலான முச்சக்கர வாகனம் ஒன்றி கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அனைவரும் கொழும்பு பிரேதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…