Category: sports

13ஐ வலியுறுத்தும் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கொழும்பில் ஒன்று கூடல்!

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி தமிழ் – முஸ்லிம் கட்சிகள் இன்று மூன்றாவது சந்திப்பை கொழும்பில் நடத்துகின்றன. இந்தநிலையில் இந்த கோரிக்கை உட்பட்ட ஐந்து அம்ச விடயங்கள் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில்…

யாழில் கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

யாழில் கடற்படையனால் ஒப்படைக்கப்பட்ட கஞ்சாவை கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடந்த 6ம் திகதி கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கேரள கஞ்சாவையே இவ்வாறு களவாடிய பொலிஸ் நிலைய உப பரிசோதகர்…

14 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு! பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு.. ரசிகர்கள் ஷாக்

சிறுமியை கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்து மிரட்டிய புகாரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. சுழற்பந்து வீச்சாளரான இவர் 2014-ல் அறிமுகமாகி 46…

சீனாவினால் மட்டுமல்ல எந்த நாட்டினாலும் தமிழர்களுக்குத் தீர்வு வழங்க முடியாது! அடித்துக் கூறுகின்றது அரசாங்கம்

சீனா மட்டுமல்ல எந்தவொரு நாட்டினாலும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றும் தரும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு…

சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட் – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.…

லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது. மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதை மெஸ்ஸி 7 ஆவது முறையாகத் தட்டிச் சென்றுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து…

இந்திய அணியின் துணைக் கேப்டனாகிறாரா அஸ்வின்?

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணையின் துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார். இதன் காரணமாக இந்த தொடருக்கான இந்திய…

மாணவர்களின் கல்வியை குண்டர்களை வைத்து சீரழிக்காதே! பிள்ளையானை எச்சரித்த ஆசிரியர் சங்கம்

மட்டக்களப்பில் கடந்த 6ம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கமும் இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு சிவானந்தா…

ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட டோனி! வழக்கு தொடர்பில் முக்கிய தகவல்

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரா் டோனி தொடா்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தொடா்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி உத்தரவை சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை…

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீராங்கனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் பளு தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவின் 45 கிலோ கிராம் பிரிவில் இலங்கையின் வீராங்கனையான ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டி இன்று நடைபெற்றது. ஸ்ரீமாலி சமரகோன்(Srimali Samarakoon) கண்டி மஹாமாயா…

SCSDO's eHEALTH

Let's Heal