Category: politics

நல்லூர் ஆலய வளாகத்தில் தீவிர கண்காணிப்புடன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்த அவர், இந்து…

நாட்டை விட்டு செல்லவுள்ள இலங்கையின் 60 அமைச்சர்கள் உட்பட எம்.பிக்கள்

இலங்கையில் சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி…

நாட்டில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் அமுல்

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் டிசம்பர் இறுதி வரையிலான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இறுதிச்…

முழு கடனையும் அடைக்கிறேன்: இலங்கையிடம் புது டீல் போட்ட இந்தியா!

இலங்கை வெளிநாடுகளிடம், அதிலும் குறிப்பாக சீனாவிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் நாங்கள் அடைக்கிறோம். அதனை திருப்பி செலுத்த தேவை இல்லை. ஆனால் இனியாவது நாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமென ஒரு புது உடன்பாட்டை இந்தியா முன் வைத்துள்ளது. மேலும் இந்த உடன்படிக்கையை…

வடக்கில் உக்கிரமடையும் தொழிவாய்ப்பின்மை! கேள்விக்குறியாகும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம்

வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள்…

கூப்பன் முறையில் எரிபொருள் வழங்க யோசனை முன்வைப்பு!

நாட்டில் கூப்பன் முறையில் எரிபொருளை வழங்கும் யோசனை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த யோசனை சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டு தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதியின் விலை உயர்வை கருத்திற் கொண்டு…

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்!

யாழ் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களை அடுத்து ,…

ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய அதிரடி நியமனம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரருமே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் , ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர்…

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்!

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும்…

சுவிட்சர்லாந்தில் ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை: அதிரவைக்கும் கணக்கு

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 2050ல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர்கள் தற்போது ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது ஆண்டுக்கும் அதிகரித்து…

SCSDO's eHEALTH

Let's Heal