Category: politics

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal). இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

இருளில் மூழ்கப்போகும் இலங்கை! வெளியான எச்சரிக்கை தகவல்

இலங்கையில், தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாட்டால் சபுகஸ்கந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கையால் நாடு முழுவதும் விரைவில் மின்வெட்டு ஏற்படும் என்ற அபாய அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.…

வரலாற்று துரோகமிழைக்காதீர்கள்; யாழ் பட்டத்திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாகவே பதியப்படும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

பல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று…

பிரித்தானியாவில் புத்தாண்டுக்கு முன்னர் வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸை சமாளிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் நான்கு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (டிசம்பர் 27) அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் கிறிஸ் விட்டி…

அடுத்த வருடம் இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

அரசிலிருந்து வெளியேறுவதற்கு 44 பேர் தயார் இருப்பதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 60 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் ஓர் கூட்டணியாகவே வெளியேறுவார்களென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ள…

நித்தியானந்தாவுக்கு போட்டியாக களமிறங்கிய அன்னபூரணியின் புது அவதாரம்! இணையதளங்களில் வைரல்!

 தமிழகத்தில் சாமியார் நித்தியானந்தாவின் பரப்ரப்பு ஒருபக்கம் இருக்க தற்போது புதிதாக அன்னபூரணியின் ஆதிபராசக்தி எனும் புது அவதாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட ஓர் நிகழ்ச்சி மக்களிடையே…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவவகாரம்: இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற கடல் விபத்து தொடர்பில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்புறுதியாக செலுத்துவதற்கு Express Pearl Shipping Company இணங்கியுள்ளது. இந்த பணம் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின்…

நான் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வீதிகளில் நிற்கமாட்டார்கள்! – எதிர்க்கட்சித் தலைவர் வழங்கிய உறுதி

நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அவர்களை வர்த்தக நிலையங்களில் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”…

துப்பாக்கி இல்லாது குண்டுகள் இல்லாது ஜனநாயகத்தை நிலைநாட்டிய கொழும்பு பல்கலை மாணவர்கள்- பெருமைப்படுத்திய சந்திரிகா!

துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கொழும்ப பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது  ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  மேலும் தமது சுதந்திரத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் மாணவர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal