Category: politics

மோடிக்கு அனுப்பும் கடிதத்தில் சம்பந்தன் கையொப்பமிட்டதன் பின்னணி தகவல்கள்

இலங்கையில் 13வது திருத்தத்தை முழுமையாகவும் உடனடியாகவும் அமுல்ப்படுத்தக் கோரி, தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணத்தில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. இதேவேளை, தமிழ் அரசு கட்சியின் குழப்பம், இழுபறிகளின் பின்னர், இப்பொழுது ஆவண தயாரிப்பு முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும்,…

அரச தலைவரின் சிம்மாசன உரை: இரு நாள் விவாதத்தை கோரும் எதிர்க்கட்சி

அரசின் கொள்கை அடங்கிய அரச தலைவரின் சிம்மாசன உரை சம்பந்தமாக இரண்டு நாள் விவாதம் ஒன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதாம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கையை விளக்கும் அரச தலைவரின் சிம்மாசன உரை எதிர்வரும்…

அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை மைத்திரிக்குக் கிடையாது- உடனடியாக வெளியேற்றுவதே சிறந்தது!

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 13 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. தனித்து போட்டியிட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கண்டியில்…

விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நட்சத்திர ஹோட்டல்கள்

கொழும்பில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு சமைப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நட்சத்திர உணவகங்கள் விறகு அடுப்புகளில் சமைக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் முஸ்லிங்களை கொன்று குவிக்கும் இனவாத சிந்தனையை உச்சமாக கொண்டவர் நரேந்திர மோடி-உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்ப தயாரிக்கும் ஆவணங்களில் கிழக்கு மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்த ஆவணத்தில் முஸ்லிங்களுக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற…

சரத்பொன்சேகாவிற்கு மரியாதை செலுத்திய சவேந்திர சில்வா!

சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 563வது படைப் பிரிவின்…

கிண்ணியாவில் படகு விபத்து நடந்த இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் – பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மிகவும் உணர்திறன் வாய்ந்த தேவைகள் தொடர்பில் கவனம்…

தென் மாகாண சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

தென் மாகாணத்தில் தாதியர் சேவை, துணை சேவை மற்றும் இடைக்கால மருத்துவ சேவையில் உள்ளவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து காலை 7 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் 16…

அமைச்சரவை கூட்டத்தில் கோட்டாபய விடுத்த எச்சரிக்கை!

அரசாங்கத்தை விமர்சிக்கும் போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதனை அவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டபோது தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதன்போது, இராஜாங்க அமைச்சர்களும், அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக்கூடாது எனவும் அவர்…

சிறிலங்கா நோக்கி விரையும் மற்மொரு கப்பல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல்…

SCSDO's eHEALTH

Let's Heal