Category: news

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எமக்கு உண்டு – மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எமக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றது. இதன்போது அவர்களை வாழ்த்தி கருத்துரைத்த அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது…

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்திய ஒன்றாரியோ!

கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசானது அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிருத்தி விட்டதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக…

இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூடுகிறது!

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். காலை 10 மணி…

கொரோனா பாதிப்பில் உயர்ந்தது இந்தியா!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மேலும் அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 499 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது.…

இலங்கை ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும்…

இந்தியாவில் ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தைக் கடந்தது!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நான்கு இலட்சத்து 12 ஆயிரத்து 618 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு இரண்டு கோடியே 10 இலட்சத்து 70 ஆயிரத்து 852ஆக…

தமிழகத்திற்கு லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலை கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவிட பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லீற்றர் திறன் கொண்ட 450 ஒக்சிஜன் சிலிண்டர்கள் இன்று…

இயக்குநர் தாமிரா இறப்பதற்கு முன்னர் மகனுக்கு எழுதிய கடிதம்!!

இயக்குநர் தாமிரா கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த கடிதம் அவரது மகனுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு தகப்பனின் மகனுக்கும் உரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடிதத்தில் அவர்…

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகிறார்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், தி.மு.க. கூட்டணி இதுவரை 152 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், இறுதிக் கட்டத் தேர்தல் முடிவுகளும் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக தி.மு.க.…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு!!

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் 4,01, 993 பேருக்கு, கொரோனா…

SCSDO's eHEALTH

Let's Heal