Category: news

இலங்கைக்கு வந்தடைந்தது 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச…

கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் அதிரடி: முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று சனிக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டு கசிப்பு உற்பத்தி பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும்…

பிள்ளைகளின் மோசமான செயல் – நடு வீதியில் அநாதையாய் தாயார்!

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார். கரைச்சி பிரதேச செயலாளரை மேற்கோள் காட்டி சமூக வலைத்தளங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த…

ஹரியாணாவில் கறுப்பு பூஞ்சை தொற்றாளர்களின் எண்ணிக்கைஆயிரத்தை அண்மித்தது!!

ஹரியாணா மாநில சுகாதாரத்துறை, 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927 பேர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் இன்னும் நோய் தொற்றுக்கு சிகிச்சைப்…

யாழில் பெரும் சோகம்; பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவால் மரணம்!

யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத…

யாழ்.மாவட்டத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் இவைதான்; வெளியானது பட்டியல்!

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி சங்கானை MOH இல் – 1 G.S. Division, சாவகச்சோி MOH – 16 G.S. Division யாழ்ப்பாணம் MC…

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு!

எதிர்வரும் வாரம் முதல் 5,000/= கொடுப்பனவினை மீளவும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் அற்ற மக்களுக்கு இந்த கொடுப்பனவை மீளவும் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பற்ற…

84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று!

 கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் 84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60…

யாழ்.நல்லுார் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை.

 யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த…

SCSDO's eHEALTH

Let's Heal