Category: international

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்திய ஒன்றாரியோ!

கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசானது அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிருத்தி விட்டதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக…

மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு!

இராணுவ ஆட்சிக்கு எதிரான மியன்மாரின் போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல்…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 30 மாணவர்கள் கடத்தல்!

பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையில், குறைந்தது 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். தலைநகர் லாகோஸிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தொலைவில் உள்ள கடுனாவின் புறநகரில் உள்ள வனவியல் இயந்திரமயமாக்கல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர். வியாழக்கிழமை…

ஐ.நா விடுத்துள்ள அபாய கருத்து!!

உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை…

இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியாவில் விவாதம்!!

எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள விவாதத்தில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் நடவடிக்கைகள் குறித்த விவாதம் ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தி இடம்பெறவுள்ளது. இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் கடமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.…

SCSDO's eHEALTH

Let's Heal