Category: international

யாழ்ப்பாணத்திற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக இந்திய வெளியுறவு அமைச்சினால் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கான…

ஜெர்மனியில் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்- கடைகள்; மனிதாபிமானமற்று செயல்படும் சிலர்

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வெளியேறுவதை தொடர்ந்து பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பினால் 110…

இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை…

துபாயின் தலையெழுத்தை மாற்றிக்காட்டிய மாவீரரின் வரலாறு..!

வருடம் 1949. அல் ஷிண்டாகாவில் இருந்த துபாய் ஆட்சியாளர் இல்லம் வழக்கத்திற்கு மாறாக விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. வந்திருந்த அனைவரும் அந்த மகத்தான தருணத்திற்காக காத்திருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் துபாய் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுக்கு…

யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா

லண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டுள்ளது. சந்திரிகா அன்றும் இன்றும் ஆளைச்சுற்றி பத்து MSD, பதினைஞ்சு SF, இருபது STF, இருபத்தைஞ்சு பொலிசு,…

7.80 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரே ஒரு மீன்! அப்படி என்ன ஸ்பெக்ஷல்?

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த நிலையில் அதில் ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும் ஆச்சர்ர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீன் ரூ…

மகளால் பிரியா-நடேஸ் குடும்பத்திற்கு கிடைத்த அதிஸ்டம்!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரின் அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைத்துள்ள போதும் அவர்களது நிரந்தர எதிர்காலம் குறித்த முடிவு எதுவும் வெளியாகவில்லை. பிரியா-நடேஸ் குடும்பம் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக…

கனடா நாட்டில் “The Unbreakable Woman” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண்

கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட “நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில்…

நிறுத்தப்படுகின்றது இலங்கைக்கான விமானசேவை; அமுலுக்கு வந்தது அதிரடித் தடை,

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வர தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி  எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது. இத் தகவலை சிவில் விமான…

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துக்கு எயார் பஸ், எயார் பிரான்ஸ் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ், எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்ற…

SCSDO's eHEALTH

Let's Heal