Category: international

ஆங்சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூகி க்கு, அந்நாட்டு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு…

பலருக்கும் ஆச்சயத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா; ஐ.நா கூட்டத்தொடரில் கைலாசா!

 ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக   பங்கேற்றுள்ளது. சத்தமில்லாமல் ஒரு தேசத்தை உருவாக்கி, அதற்கான அங்கிகாரத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் பெற்றக்கொண்டுள்ளார் நித்தியானந்தா. இந்தியாவால் தேடப்படும் நபராக…

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி…

2022 ஆம் ஆண்டில் என்ன எல்லாம் நடக்கும், நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு!

 2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றும் இதன் காரணமாக , பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பற்றி உலகின் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். உலகத்தைப் பற்றிய…

கனடாவில் தமிழருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் சுமார் $100,000 (இலங்கை மதிப்பில் 1,62,51,236 ரூபாய்) கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசித்து வருபவர் கோபாலநாதன் சதாசிவம்(56). இவர்…

மசாலா தோசை விற்று ஒருநாளைக்கு 60,000 ரூபாய் வருமானம்!! தன்னம்பிக்கை கதை!

இந்தியாவின் டெல்லி மாநகரில் மசாலா தோசை விற்று நாள் ஒன்றுக்கு 60,000 ரூபாய் வருமானமாக ஈட்டி வருகிறார் கேசவன் குட்டி. புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்குச் சொந்தமான ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கடையில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது “குட்டீஸ் கஃபே”. அந்த…

ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சொதப்பி வருகிறது. தொடர்ந்து இரு…

விபத்தில் உயிரிழந்த அழகியின் கடைசிப்பதிவு; நண்பர்கள் உருக்கம்!

இந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்நிலையில் இது போக வேண்டிய நேரம்.. என இன்ஸ்டாவில் பதிவிட்ட சில மணி நேரங்களில் முன்னாள் கேரள அழகியும், தோழியும் கார் விபத்தில் உயிரிழந்த…

இலங்கையை சேர்ந்த பிரபலம் சிவசக்தி லண்டனில் மரணம்!

இலங்கையை சேர்ந்த  பிரபல கர் நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன்  லண்டனில்  நேற்று முன் தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங் களுக்கு மேலாக வாய்ப் பாட்டு, வீணை ஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான…

கனடிய புதிய பாதுகாப்பு அமைச்சரான அனிதா ஆனந்த் எடுத்த சபதம்!

 கனேடிய இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சரான இந்திய வம்சாவழி தமிழ்ப்பெண்ணான அனிதா ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அவம்சாவளியைச் சேர்ந்த கனேடிய பெண்ணான அனிதா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கடந்த…

SCSDO's eHEALTH

Let's Heal