Category: international

‘மீண்டும்’ படக்குழு இலங்கை கடற்படையால் கைது

அஜித் அவர்களை வைத்து சிட்டிசன் படத்தை இயக்கியவர் தான் சரவணா சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு தற்போது ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதிரவன் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இந்த…

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண் சிங் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் 3வது படைப்பிரிவின் தலைமைத்…

21 ஆண்டுக்குப் பின் பிரபஞ்ச அழகியான இந்திய யுவதி!

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்திய பெண் அர்னாஸ் கவுர் சாந்து (21) (Harnaaz…

கனேடிய நகரம் ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்

மொன்றியலில் உள்ள John F. Kennedy High School என்ற பள்ளியில் படிக்கும் அந்த மாணவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் ஆசிரியரை குத்த, காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த மாணவனைக் கைது செய்த பொலிசார், அவனைக்…

சுவிட்சர்லாந்தில் ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை: அதிரவைக்கும் கணக்கு

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 2050ல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர்கள் தற்போது ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது ஆண்டுக்கும் அதிகரித்து…

இது அப்பா யூஸ் பண்ணது; உயிரிழந்த கமாண்டோவின் 7 வயது மகனின் கண்கலங்கவைத்த செயல்!

தமிழகத்தின் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லியில் தகனம்…

ஆசியாவில் மையம்கொள்ளும் 3ஆம் உலகப் போர்!

உலகில் 3ஆம் உலக யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்துவிடக்கூடிய ஒரு தேசம் என உலகின் பொறியியலாளர்களால் ஒரு தேசம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இதன்படி, 3ஆம் உலக யுத்தத்திற்கு காரணமாக அமையக்கூடிய புள்ளிகள் எனும் பட்டியலில் ஜெருசலேமை முந்திக்கொண்டு தற்போது தாய்வான் முன்னிலையில் உள்ளது.…

வெள்ளை மாளிகையில் மற்றுமொரு இந்தியருக்கு உயர்பதவி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden), இந்திய அமெரிக்கரான கவுதம் ராகவனை  ( Gautam Raghavan)வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தியுள்ளார். தற்போது அப் பதவியில் உள்ள கேத்தி ரஸ்ஸல் என்பவர், யுனிசெப்பின் அடுத்த நிர்வாக இயக்குநராக…

பிரியந்த குமார படுகொலை ; பஞ்சாப் மாநில அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பஞ்சாப் மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில், 14 நாட்களுக்குள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்சாப் மாநில சட்டம்…

பிரியந்த பிள்ளைகளுக்கு தலா ஒரு மில்லியன் வழங்கிய சஜித்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டதன், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்…

SCSDO's eHEALTH

Let's Heal