Category: international

அமெரிக்கக் குழந்தைக்கு நன்றி தெரிவித்து பிரித்தானியா மகாராணியார் எழுதிய கடிதம்… ஒரு சுவாரஸ்ய தகவல்

அமெரிக்க குழந்தை ஒருத்தி, ஹாலோவீன் பண்டிகையின்போது பிரித்தானிய மகாராணியாரப்போலவே அச்சு அசலாக உடை உடுத்தியிருந்தாள். அந்த விடயம் மகாராணியாரை நெகிழவைத்ததைத் தொடர்ந்து, ஹாலோவீன் பண்டிகையின்போது தன்னைப்போல உடை உடுத்தியதற்காக நன்றி தெரிவித்து அந்தக் குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மகாராணியார். கெண்டக்கியைச்…

மர்ம நோயால் பாதிக்கப்படும் இளைஞர்கள்… குழப்பத்தில் கனேடிய மருத்துவ நிபுணர்கள்

கனடாவில் இளையோர்களை தாக்கும் மர்ம மூளை நோய்க்கு தீர்வு காண முடியாமல் மருத்துவ நிபுணர்கள் குழப்பத்தில் உள்ளனர். கனடாவின் நியூ பிரன்சுவிக் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அடையாளம் கண்டு வரும் இந்த மர்ம மூளை நோய் மருத்துவர்களுக்கு பயத்தையும் குழப்பத்தையும்…

வன்முறை எதிரொலி.. கஜகஸ்தான் அரசாங்கம் ராஜினாமா! முக்கிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களை தொடர்ந்து கஜகஸ்தான் அரசாங்கம் ராஜினாமா செய்துள்ளது. அரசாங்கத்தின் ராஜினாமாவை ஜனாதிபதி Kassym-Jomart ஏற்றுக்கொண்டதாக புதன்கிழமை  ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து Almaty நகரில் வன்முறை…

தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக புதிய சட்டம்… பிரான்ஸ் ஜனாதிபதி காட்டம்

பிரான்சில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மோசமான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் விதத்தில் சட்டம் கொண்டுவர இருப்பதாக…

சிறிலங்கா நோக்கி விரையும் மற்மொரு கப்பல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல்…

உலக நாடுகளை அச்சுறுத்தும் மர்மதேசம்!! மீண்டும் பலம்மிக்க ஏவுகணை பரிசோதனை

மர்ம தேசமென அறியப்படும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு…

மாஸ்க் அணியாததால் கைதான நபர்… விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்

போலந்து நாட்டில் மாஸ்க் அணியாமல் கைதான நபரிடம் முன்னெடுத்த விசாரணையில், அவர் 20 ஆண்டுகளாக தேடப்படும் கொலை குற்றவாளி என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வார்சா பொலிசார் வெளியிட்ட தகவலில், தலைநகரின் வடகிழக்கில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் மாஸ்க்…

ரிஷப் பாண்ட் செய்த ஏமாற்றுவேலை! அவுட்டே இல்லாமல் அவுட் ஆகி வெளியேறிய தென் ஆப்பிரிக்கா வீரர்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், ரிஷப் பாண்ட் கேட்ச் பிடித்தது ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பார்கில் நேற்று முன் தினம் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202…

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய்

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளை கொண்டுவரும் ஊழியர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை திரைச்சேறி மேற்கொள்ள வேண்டும். நாடு முகம் கொடுத்துள்ள டொலர் நெருக்கடிக்கு…

மனைவியின் கோரிக்கை… லண்டன் நபரின் கொடுஞ்செயல்: வெளியான முழு பின்னணி

பிரித்தானிய தலைநகர் லண்டனில் விவாகரத்து கோரிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நாட்டைவிட்டு தப்பிய நபரை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். தென்மேற்கு லண்டனின் நார்பரி பகுதியில் கடந்த 2001 ஆகஸ்டு மாதம் குறித்த கொலை சம்பவம்…

SCSDO's eHEALTH

Let's Heal