Category: செய்திகள்

இன்று கொழும்பில் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்!!

இன்று, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகாய_ஆச்சரியம்…!

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின்,…

நெல்லிக்கனியின் முக்கிய பயன்கள்

சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது. *உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. *புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. *முதுமையை தள்ளிப் போடுகிறது. *தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது. *ரத்த சோகையை குணப்படுத்துகிறது. *உணவு செரியாமையை சரி செய்கிறது. *கல்லீரலின் நண்பன் நெல்லிக்கனி. *இதில் நார்ச்சத்து நிறைய…

நான் யார்!!

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார். இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம்…

தமிழர் பகுதியில் இப்படி ஒரு அவலம்; பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல்!

  பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் அப் பெண் காயமடைந்துள்ளார். இது…

இலங்கை மக்களுக்கு இதில் விஷத்தை கலந்து விற்பனை: வெளியான திடுக்கிடும் தகவல்!

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாம் எண்ணெய் கலந்த தேங்காய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட மோசடி வர்த்தகர்கள் குழு ஒன்று தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. இதன்படி, தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர்…

இலங்கையில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இளைஞர்கள்!

இலங்கை வீதிகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட அதிக திறன் வாய்ந்த 1.2 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் இருந்து மேல் மாகாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 100 மோட்டார் சைக்கிள்கள் கொண்ட பேரணியில்…

முல்லைத்தீவில் லண்டன் மாப்பிளையின் மணமகள் இரவில் ஓட்டம்! பின்னர் நடந்த சுவாரசியம்

திருமண நாளில் மணப்பெண் மாயமானதை தொடர்ந்து, ஏற்பாடு செய்யப்பட்ட திருமண மண்டபத்திலேயே மாயமான மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்தார் மாப்பிள்ளை. முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த சம்பவம் சில தினங்களின் முன்னர் நடந்தது. பிரித்தானியாவில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு திருமணம்…

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் !

அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதன் தொடர்பாக அமைச்சர்…

SCSDO's eHEALTH

Let's Heal