Category: செய்திகள்

இலங்கையில் மணிக்கு ஒரு முறை நடக்கும் சிறார்கள் தொடர்பிலான துஷ்பிரயோகம்

இலங்கையில் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பவது தொடர்பான 32 சம்பவங்கள் தினமும் நடப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma) தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான செய்தி அளிக்கையின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் சம்பந்தமான அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

ஸ்ரீரங்கம் சொர்க வாசல் திறப்பு….பக்தர்களுக்கு அனுமதி

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்…

‘மீண்டும்’ படக்குழு இலங்கை கடற்படையால் கைது

அஜித் அவர்களை வைத்து சிட்டிசன் படத்தை இயக்கியவர் தான் சரவணா சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு தற்போது ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதிரவன் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இந்த…

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண் சிங் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் 3வது படைப்பிரிவின் தலைமைத்…

வடக்கில் உக்கிரமடையும் தொழிவாய்ப்பின்மை! கேள்விக்குறியாகும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம்

வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள்…

21 ஆண்டுக்குப் பின் பிரபஞ்ச அழகியான இந்திய யுவதி!

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்திய பெண் அர்னாஸ் கவுர் சாந்து (21) (Harnaaz…

சிறுநீரகக் கல் காரணமாக அவதிப்படுபவர்களா? இதை மட்டும் செய்யுங்கள் – அப்புறம் நல்ல பயனை அடைவீர்கள்

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக சிறுநீரகக்கல், இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம்.…

யாழ் – வல்லை பாலத்தில் விபத்து! சாரதி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. வல்லை பாலத்தில் இன்று(11) இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக முளைத்த புத்தர் சிலை – மக்கள் அதிருப்தி

அம்பாறை பொத்துவில் சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த புத்த சிலையை அகற்றுமாறு தெரிவித்து அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

உணவுப்பொருள் கொள்கலன்கள் தேக்கம்! பண்டிகை காலத்தில் நெருக்கடியா?

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக இறக்குமதி யாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அவர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal