Category: செய்திகள்

அடுத்த வருடம் இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

அரசிலிருந்து வெளியேறுவதற்கு 44 பேர் தயார் இருப்பதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 60 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் ஓர் கூட்டணியாகவே வெளியேறுவார்களென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ள…

நித்தியானந்தாவுக்கு போட்டியாக களமிறங்கிய அன்னபூரணியின் புது அவதாரம்! இணையதளங்களில் வைரல்!

 தமிழகத்தில் சாமியார் நித்தியானந்தாவின் பரப்ரப்பு ஒருபக்கம் இருக்க தற்போது புதிதாக அன்னபூரணியின் ஆதிபராசக்தி எனும் புது அவதாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட ஓர் நிகழ்ச்சி மக்களிடையே…

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.…

விண்வெளியில் உணவு டெலிவரி! கிட்னியிலிருந்த 156 கற்கள் அகற்றம்…வினோத உலகம்!

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபேர் நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது UBER EATS. ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச்…

அடுத்தாண்டு கோடிக்கணக்கான மக்கள் இறப்பார்கள்! 3ஆம் உலகப்போர்… Nostradamus தீர்க்கதரிசனம்!

2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என உலக புகழ்பெற்ற ஜோதிடர் Nostradamus கணித்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் Nostradamus, உலகபுகழ்பெற்ற ஜோதிடரான இவர் 1503 – 1566 வரை வாழ்ந்தார். உலகில் பின்னாளில் நடக்க போகும் முக்கிய…

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

 நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள தாகவும், இதற்கமைய ஒரு கிலோமீற்றருக்கு…

மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது!

சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட குழு ஒன்றை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொம்பனிவீதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது…

யாழ்.தென்மராட்சியில் பரவும் மற்றுமொரு நோய்; சுகாதார பிரிவு அவசர எச்சரிக்கை

யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாரும் சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது. நெருப்பு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவையாவன,…

பாடசாலை மாணவர்களுக்கு கண் பாதிப்பு: அறிவிப்புக்கு பின்னால் வெளியான அதிர்ச்சி தகவல்

‘கிளிநொச்சி ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் தங்களிடம் எவ்வித அனுமதியோ அல்லது அறிவித்தலோ…

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா இல்லை- உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

 அமரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. பைடனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரான அமரிக்க வெள்ளை மாளிகையின் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை அண்மையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்தே பைடனுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதில்…

SCSDO's eHEALTH

Let's Heal