அடுத்த வருடம் இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!
அரசிலிருந்து வெளியேறுவதற்கு 44 பேர் தயார் இருப்பதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 60 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் ஓர் கூட்டணியாகவே வெளியேறுவார்களென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ள…