Category: செய்திகள்

இலங்கையில் பொருளாதாரம் இதனால் மேலும் பாதிப்படையும்!

இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் ஓமிக்ரோன் கட்டுப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஓமிக்ரோன் வேகமாக பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது.…

வெளிநாட்டு பணக்கார பெண்ணுடன் காதல்! மாமனார் போட்ட ஒரு நிபந்தனை… இறுதியில் ஜெயித்த இளைஞர்

வெளிநாட்டு பணக்கார பெண்ணை காதலித்த இந்திய இளைஞர் தனது காதலில் உறுதியாக இருந்து அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் அவினாஷ் டோஹர். இவருக்கு மொரோக்கோ நாட்டை சேர்ந்த பட்வா என்ற இளம்பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம்…

மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கி யாழ்ப்பானம்! அதிபர் எச்சரிக்கை!

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (K.Magesan) தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (23-01-2022) யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே…

இலங்கையில் முதல் முறை: மக்களுக்கு கிடைத்த மீண்டுமொரு வாய்ப்பு!

 இலங்கையில் முதன் முதலாக ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று சனிக்கிழமை (22-01-2022) மாலை 6.30 மணியளவில் ஆரமாகி நடை பெற்றுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் சுமார் 150 ட்ரோன் வானில் பறக்கவிட்டு பல வண்ண வடிவங்களில் மின்குமிழ்கள் ஒளிரவிடப்பட்டது. மேலும், இவ்வாறான…

நீதியரசர் இளஞ்செழியன் ஏன் இப்படி! மற்றவர்கள் ஏன் இப்படி இல்லை….

பெரியபுராணத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், நேரடியாக திருவாரூர் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கவில்லை. அவர் முதலில் குறிப்பிட்டது மனுநீதிச் சோழன் கதையைத்தான். நீதி, நேர்மை இரண்டிலும் சிறந்து விளங்கிய அந்தச் சோழ மன்னனின் பெருமைகளை முதலில் உரைத்த சேக்கிழார், இப்படியான மன்னன் ஆண்ட…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை இன்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார…

‘இந்திய டெஸ்ட் கேப்டனாக இவரை நியமியுங்கப்பா…’ – கவாஸ்கர் பேட்டி

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறமை ரிஷப் பண்ட்விற்கு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அதிரடியாக…

போனிகபூரை நேரில் மும்பை ஆபிஸில் சந்தித்த அஜித், ரசிகர்கள் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கொரொனா பாதிப்பு காரணமாக படம் தள்ளி சென்றது. இந்நிலையில் இயக்குனர்கள் பலரும் கலந்துக்கொண்ட ஒரு…

தீர்வு கிட்டும்வரை நான் ஓயமாட்டேன்! – சம்பந்தன் பதிலடி

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. துறக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர்…

ஜனாதிபதியாக உழைத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடக செயற்பாட்டாளரும் கலைஞருமான சுதத்த திலகசிறி நேற்று (15.01.22) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுதத்த திலகசிறி அண்மையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று குற்றப்புலனாய்வு…

SCSDO's eHEALTH

Let's Heal