Category: சிறுகதை

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதை விளக்கும் குட்டிக்கதை!” 

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர் கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் –…

செய்வன திருந்தச் செய்!!

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி…

குமரித்தீவு – தமிழரசி!!

குமரித்தீவு – சிறுவர் கதை. ஆக்கம் – தமிழரசி. குமரி என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய தீவு. கடலலைகள் தழுவ காடுகள் சூழ்ந்த அழகிய தீவு. அங்கே கங்காருக்கள் மிகவும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தன. அந்தத் தீவைத்தழுவும் கடலில் பல…

வேலைக்காரி!!

இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையின் கனத்தை விட, எதிர்பார்ப்பு சுமந்து, அந்தப் பெரிய ஹாலில்… கால்கள் கடுகடுக்க ஒரே நிலையாய் நிற்பதுதான் கனகாவிற்கு, அதிகம் அழுத்தமாயிருந்தது. வேலைகள், அனைத்தையும் முடித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.சோபாவில் அமர்ந்திருந்த, சுந்தரியம்மாவுக்கு, தனது வீட்டில் வேலை செய்யும் இவள், எதற்கு…

எது சொர்க்கம்?

காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்குக் காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது. இது பற்றி யாரை விசாரிக்கலாம் என யோசனை செய்தது? உடன் அதன் நினைவுக்கு வந்தது செங்கால் நாரைதான். நாரை காட்டை…

பூனை குறுக்கே போனால்…கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே…

வெந்நீர் – சிறுகதை!!

பெரியார் விஜயன் முழுதும் குளிரூட்டப்பட்ட உணவகம் அது. பெரியது; பிரபலமானதும் கூட. பணக்காரர்களும் நாகரிகமானோரும் விலையுயர்ந்த வாகனங்களில் வந்து செல்லும் உணவகம். வார இறுதிநாளில் இரவுச் சிற்றுண்டி அருந்துவதற்காகக் குடும்பத்துடன் சென்றார் காவல் துறை அதிகாரியான தாமோதரன். உணவகம் முழுதும் வாடிக்கையாளர்களால்…

வெந்து தணிந்தன – சிறுகதை!

எஸ். மாணிக்கம் கதையை எதில் இருந்து தொடங்குவது…? என்ற நீண்ட யோசனையில் இரவு நீள்கிறது… மணி என்ன இருக்கும்? புரண்டதில், ஜீரோ வாட்ஸ் பல்ப் மெல்லிய வெளிச்சத்தில்… அப்பா, அம்மா, அக்கா அசந்த உறக்கம் போல்… தலையணையோரம் கிடந்த செல்பேசி எடுத்து,…

அதிசய உலகம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் பறக்கும் தட்டு மெதுவாக தரை இறங்கியது, சென்னைப் புறநகரில் ஆள் நடமாட்டமில்லாத இடம் , 4 கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து அந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்தனஅவர்கள் சிவா மற்றும் சதீஸ் .இருவரும் இணைபிரியாத நண்பர்கள் . ஒரே இடத்தில்…

குழந்தை மனம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன் லாக்டவுன் காலத்தில் என் எல்லை என் தெருவுக்குள் முடங்கிவிட்டதுஎன் மகள் ரேணு வின் எல்லை எங்கள் வீட்டிற்குள் முடங்கிவிட்டது.ஒரு நாள் என்னிடம் கேட்டாள் .” எப்போ பார்க் மறுபடியும் திறப்பாங்க ””இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் ””சரிப்பா…

SCSDO's eHEALTH

Let's Heal