Month: November 2022

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இத்தினங்களில் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலும், இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பும் அடிக்கடி பதிவாகி வருவதாக அவர்…

பாடசாலை விடுமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விடுமுறைக் காலத்தைக் குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் பாடசாலைகளில் டிசம்பர் 2ஆம் திகதி முடிவடையும். அதேவேளை மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் டிசம்பர்…

சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு!

கல்வி பொதுத் தரா தர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75 சதவீமான மாணவர்கள் கல்வி பொதுத் தரா தர உயர்தரத்துக்கு தோற்ற தகுதியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப்…

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில்!!

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இத்திட்டத்தின்…

காகத்தைப் பற்றி இதுவரை அறிந்திடாத அபூர்வமான தகவல்கள்!!

காக்கை ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற…

கடன் செலுத்த முடியாதவர்களுக்கு ஒரு இலகுவான வசதி!!

மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனைச் செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (24-11-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.…

ரொனால்டோவுக்கு போட்டித் தடை!

போர்த்துக்கல் அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக கால்பந்தாட்ட அரங்கில் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சுகாதார அமைச்சுவிடுத்துள்ள அறிவுறுத்தல்!

தற்போது இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது எனவும் கொவிட் -19 நோயுடன் ஒப்பிடுகையில், இந்த…

போதைக்கு அடிமையான இளைஞனின் வெறிச்செயல் – முழுக்குடும்பத்தையும் வெட்டிச்சாய்த்த அவலம்!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்களுக்கு…

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும் திகதி அறிவிப்பு!!

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

SCSDO's eHEALTH

Let's Heal