Category: சிந்தனை வரிகள்

சபாஷ்…சரியான முடிவு!!

நாய்க்கும்  சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட ஆரம்பித்தது.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை …

வாழ்வியல் வரிகள்!!

01) பாராத பயிரும் கெடும்..! 02) பாசத்தினால் பிள்ளை கெடும்..! 03) கேளாத கடனும் கெடும்..! 04) கேட்கும்போது உறவு கெடும்..! 05) தேடாத செல்வம் கெடும்..! 06) தெகிட்டினால் விருந்து கெடும்..! 07) ஓதாத கல்வி கெடும்..! 08) ஒழுக்கமில்லாத…

நச்சுனு ஒரு பேச்சு!!

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்.அவன் திருடாத இடமே இல்லை.அவன், மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம்…

எமது மூத்தோர் சொன்னவை!!

·🌝 தவளை கத்தினால் மழை.🌝 அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.🌝 தை மழை நெய் மழை.🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.🌝 தையும்…

போதைப்பொருள் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் விழிப்புணர்வுக் கருத்து!!

போதைப்பொருள் பழக்கம் பொதுவாக இளைஞர்கள் மத்தியிலேயே காணப்படுவதால் , அவர்கள் அதிகமான நேரங்களை கழிக்கும் பாடசாலைகள் மேலதிக வகுப்புக்கள் , பல்கலைக்கழகங்கள் , மற்றும் கல்வி நிறுவனங்களில் இப்போதைப்போருளை கட்டுப்படுத்தும் , மற்றும் கண்காணிக்கும் ஓர் பொறிமுறையாக இப்பதிவு இடப்படுகிறது .…

காலம் கடந்துவிடும் – வாழ்க்கை கதை!!

எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும்ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது;…

விஞ்ஞானியின் தவறு!!

விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.அனைத்து போல்ட்டையும் கழட்டி…

ஓளவையார் அருளியவை!!

01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து கெடும்.07) ஓதாத கல்வி கெடும்.08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.09) சேராத உறவும் கெடும்.10) சிற்றின்பன் பெயரும்…

நான் யார்!!

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார். இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம்…

பூனை குறுக்கே போனால்…கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே…

SCSDO's eHEALTH

Let's Heal