Month: January 2023

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டபூர்வ அனுமதி!!

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. திருமணமாகாதவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் அனுமதியளிக்க உள்ளது. பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்தே இது குறித்து…

மகவைக் காண வந்த குடும்பஸ்தர் பலி!!

 நேற்றைய தினம்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி,  யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில்  இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே…

வசந்த முதலிகே விடுதலை!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை நிர்வகிப்பதற்கான முறையைப் பின்பற்றும் என்ற உத்தரவாதம் கடனளிப்பவர்களுக்கு தேவை என்றும்   அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும், நிறுவனங்களும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த சகோதரர்கள்!!

அண்மையில்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181) , ஒவிந்து…

இலங்கையில் வெளியான தகவல்!!

இலங்கையில் தொழுநோயாளர்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் தொழுநோய் ஏற்பட்ட…

யாழ் மக்கள் தொடர்பில் பொலிசார் எடுத்துள்ள முடிவு!!

 மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு  இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். யாழில் மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம்…

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பேரணி!!

  தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி  யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில்…

கடவுச்சீட்டில் வரவுள்ள மாற்றம்!!

இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (chip) சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு , உலகின்…

SCSDO's eHEALTH

Let's Heal