Category: ஆன்மீகம்

பணத்தினை ஈர்க்கும் சக்தி கொண்ட பச்சை கற்பூரம்

பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும். இந்த பச்சை கற்பூரமானது அதிக வாசனை…

நல்லூரின் சித்திரத்தேர் சிறப்பு விழா!!

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் இன்று 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது. பெருமளவான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த…

ஸ்ரீரங்கம் சொர்க வாசல் திறப்பு….பக்தர்களுக்கு அனுமதி

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்…

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக முளைத்த புத்தர் சிலை – மக்கள் அதிருப்தி

அம்பாறை பொத்துவில் சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த புத்த சிலையை அகற்றுமாறு தெரிவித்து அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் இலங்கை திரு நாட்டின் அழகிய தோற்றமும் அங்ர் நிறைதுள்ள அற்புதங்களும் அளப்பரியவை. அத்தகைய இலங்கை திருநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளமையானது இந்து சமயத்தின் முக்கியத்துவத்தினை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இலங்கையில்…

பதினாறு வகையான சிவபூஜைகள்!!

சிவபெருமானுக்குப் பதினாறு வகையான பூஜைகள் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அவை; ஆவாகனம் இறைவனை வரவழைத்து சிலையில் எழுந்தருளச் செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்யப்படுகிறது. ஸ்தாபனம் இறைவனைச் சிலையில் எழுந்தருள வேண்டும்…

லட்சுமிகள் வழங்கும் பதினாறு பாக்கியங்கள்!!

மு. சு. முத்துக்கமலம் ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்கப் பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்தப் பதினாறு லட்சுமிகளை இங்கேக் காண்போம். ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது…

SCSDO's eHEALTH

Let's Heal