Month: January 2022

ஐ.பி.சி தமிழின் அனுசரணையில், யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 2022! நேரலையில்..

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரணையில் யாழ்.மாநகர சபையினால் முதன் முதலாக நடாத்தும் “முத்தமிழ் விழா 2022” இன்றைய தினம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தினை போற்றும் தைத்திருநாளில் இந்த முத்தமிழ் விழா இடம்பெறுகின்றது. நல்லூர்…

கோலி விலகல்! பிசிசிஐ தலைவர் கங்குலி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்துத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். ரசிகர்கள் பலரும் கோலியின்…

தைப்பொங்கல் தினத்தன்று பெரும் சோகம்: சடலமாக மீட்கப்பட்ட மாணவர்கள்!

நாகவத்தை கடலில் 7 பேர் நீராடச் சென்ற நிலையில் இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (14-01-2022) தைப்பொங்கல் தினத்தன்று மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், 3 பேர்…

ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் வலிப்பு! சாரதியான பெண் பயணி!

இந்தியாவின்  மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பஸ்சின் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதையடுத்து, ஒரு பெண் பயணி உடனடியாக செயல்பட்டு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். ஜனவரி 7ம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புனே…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாக வவுனியா மற்றும் ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமொன்று வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் இன்று (15) பிற்பகல் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க அனுமதி

மீரிகமவில் இருந்து குருநாகல் வரை புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நாளை நண்பகல் வரை வாகனங்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை நண்பகல் 12 மணி வரை…

பிக் பாஸ் 5: வெற்றியாளர் இவரா? மகிழ்ச்சியை கொண்டாடும் ரசிகர்கள்

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகிழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகர ஓடியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் கோலகலமாக…

புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு

இலங்கையில் திருமணம் செய்து கொள்வதில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தினால் புலம்பெயர் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என அண்மையில் புதிய நடைமுறை ஒன்று…

சென்னையை அதிரவைக்கும் கொரோனா!

சென்னையில் முதல் முறையாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம் மிதமான பாதிப்புகளையே இந்த வகை கொரோனா…

இலங்கை தொடர்பில் பிரஜைகளை எச்சரித்த பிரபல நாடு!

 இலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவுகள் எரிபொருட்கள் ,போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal