Month: January 2022

வெளிநாட்டு பணக்கார பெண்ணுடன் காதல்! மாமனார் போட்ட ஒரு நிபந்தனை… இறுதியில் ஜெயித்த இளைஞர்

வெளிநாட்டு பணக்கார பெண்ணை காதலித்த இந்திய இளைஞர் தனது காதலில் உறுதியாக இருந்து அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் அவினாஷ் டோஹர். இவருக்கு மொரோக்கோ நாட்டை சேர்ந்த பட்வா என்ற இளம்பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம்…

மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கி யாழ்ப்பானம்! அதிபர் எச்சரிக்கை!

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (K.Magesan) தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (23-01-2022) யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே…

இலங்கையில் முதல் முறை: மக்களுக்கு கிடைத்த மீண்டுமொரு வாய்ப்பு!

 இலங்கையில் முதன் முதலாக ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று சனிக்கிழமை (22-01-2022) மாலை 6.30 மணியளவில் ஆரமாகி நடை பெற்றுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் சுமார் 150 ட்ரோன் வானில் பறக்கவிட்டு பல வண்ண வடிவங்களில் மின்குமிழ்கள் ஒளிரவிடப்பட்டது. மேலும், இவ்வாறான…

நீதியரசர் இளஞ்செழியன் ஏன் இப்படி! மற்றவர்கள் ஏன் இப்படி இல்லை….

பெரியபுராணத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், நேரடியாக திருவாரூர் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கவில்லை. அவர் முதலில் குறிப்பிட்டது மனுநீதிச் சோழன் கதையைத்தான். நீதி, நேர்மை இரண்டிலும் சிறந்து விளங்கிய அந்தச் சோழ மன்னனின் பெருமைகளை முதலில் உரைத்த சேக்கிழார், இப்படியான மன்னன் ஆண்ட…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை இன்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார…

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் சங்கானை, தொட்டிலடியை சேர்ந்த வைத்திலிங்கம் கயூரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நோயாளிக்கு இருதய…

மாநில தேர்தலில் மோடிக்கு வாக்குக் கோரி சிங்களப் பாடல் மெட்டில் பிரசாரம்!

இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தில் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடலின் மெட்டில்  பாடல் இசைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு கோரும் வகையில் பாடல் வரிகள்…

முற்றியது தகராறு – ஒருவர் சுட்டுக் கொலை

பொல்பிதிகம – மதஹபொலயாய – பொத்துவில பிரதேசத்திலுள்ள வாயு துப்பாக்கியால் (Air Rifles) ஒருவர்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொல்பிதிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை…

கோட்டாபயவின் சபதம் இதுதான்! வெளிப்படுத்திய அமைச்சர்

இலங்கையை ஊழலில் இருந்து விடுவிப்பதாகஅரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்…

வெளிநாட்டிலிருந்து யாழிற்கு பரிசாக வந்த போதை மாத்திரைகள்; வீசாரணை தீவிரம்!

நெதர்லாந்திலிருந்து பரிசு பொதி ஒன்றில் அனுப்பபட்ட சுமார் 4 ஆயிரம் போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கே அனுப்பபட்டுள்ள நிலையில் அது  குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 26 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 4 ஆயிரம் போதை…

SCSDO's eHEALTH

Let's Heal