Month: January 2022

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை இலங்கை வரும் அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு விழாவை…

800 கொள்கலன்களை விடுவிக்க டொலர் வழங்க தீர்மானம்

கொழும்பு துறைமுகத்திலுள்ள தடடுத்துவைக்கப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்று விநியோகிக்கப்படும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அரிசி கொள்கலன்களை விடுவிப்பதற்காகவே டொலர் விநியோகிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவிக்கின்றார். இது…

அடுத்த அதிரடிக்கு தயாகும் கோட்டாபய; முக்கிய பலரின் பதவிகள் பறிபோக வாய்ப்பு!

இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ளதாக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது , வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.…

அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை மைத்திரிக்குக் கிடையாது- உடனடியாக வெளியேற்றுவதே சிறந்தது!

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 13 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. தனித்து போட்டியிட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கண்டியில்…

கனடாவில் விவாகரத்துக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருக்கும் தம்பதி! ஒரே நேரத்தில் கைக்கு வந்த பல கோடிகள் பணம்

கனடாவில் விவாகரத்து பெற்று பிரிந்த கணவன் – மனைவி உறவு முறிவுக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு லொட்டரியில் பல கோடிகள் பரிசாக விழுந்துள்ளது. ரொறன்ரோவை சேர்ந்தவர் எலிசபெத் லும்போ. இவரும் அர்லீன் என்பவரும் தம்பதிகளாக இருந்த நிலையில்…

விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நட்சத்திர ஹோட்டல்கள்

கொழும்பில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு சமைப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நட்சத்திர உணவகங்கள் விறகு அடுப்புகளில் சமைக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பால்மா பிரச்சனைக்கு எப்போது தீர்வு காணப்படும்

சந்தையில் காணப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவிற்கான தட்டுப்பாடானது இந்த மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக பால்மாவின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவன் மரணம்: சகோதரனின் பகீரங்க அறிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார். யாழ்.வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட…

கொட்டும் அடைமழை; கிழக்கில் நீரில் மூழ்கிய முக்கிய வீதி

 அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் வீதியே இவ்வாரு மூழ்கியுள்ளது. அத்துடன் டன்…

இலங்கை அணியின் இளம் நட்சத்திர வீரர் ஓய்வு பெற முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பனுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பானுகா ராஜபக்ச திங்கட்கிழமை தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்ததாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்…

SCSDO's eHEALTH

Let's Heal