Month: January 2022

மோடிக்கு அனுப்பும் கடிதத்தில் சம்பந்தன் கையொப்பமிட்டதன் பின்னணி தகவல்கள்

இலங்கையில் 13வது திருத்தத்தை முழுமையாகவும் உடனடியாகவும் அமுல்ப்படுத்தக் கோரி, தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணத்தில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. இதேவேளை, தமிழ் அரசு கட்சியின் குழப்பம், இழுபறிகளின் பின்னர், இப்பொழுது ஆவண தயாரிப்பு முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும்,…

ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும்.…

யாழ் மக்களுக்கு வந்த எச்சரிக்கை தகவல்!

யாழ்.மாநகருக்குள் ஆபத்தான “அனோபீலிஸ் டிபென்ஸி” என்ற புதியவகை மலோியா நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இது மிகவும் பாதகமான அனர்த்த நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து…

யாழில் வங்கியில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!

  யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன் தப்பியோடிள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் பழைய தபால்நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணம்…

சரத்குமாரின் Bigg Boss பயணம்!

தமிழ் சினிமாவில் தற்போதும் பிரபலமான நடிகராக சரத்குமார் வளம் வருகின்றார். இடையில் சூரியவம்சம், நாட்டாமை உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கிய நடிகர் சரத்குமார். நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். இன்றும் சளைக்காமல் புதிய புதிய திரைப்படங்களிலும்…

யார் இந்த சம்ப்ரீத்தி? 1 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்து வேலைக்கு அழைக்கும் கூகுள்!

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு (Sampreeti yadav) ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக பிரபல நிறுவனமான கூகுள் (Google) அறிவித்துள்ளது. யார் இந்த சம்ப்ரீத்தி? இந்தியா மாநிலமான பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர்…

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி

 பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் முறையாக பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கு பாகிஸ்தான் சட்ட ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி ஆயிஷா மாலிக், ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின்…

8 நாடுகளுக்கு தடை விதித்த இஸ்ரேல்

 அமெரிக்கா,பிரிட்டன் உள்பட 8 நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்து அந்நாட்டு பயணிகளுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்ததன் காரணமாக 8 நாடுகளுக்கான தடைக்கு இஸ்ரேல் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் துருக்கி, மெக்சிகோ,…

எங்களை எப்படியாவது கனடா கொண்டு சேர்த்து விடுங்கள்: கனடாவில் சர்ச்சையை ஏற்படுத்திய விமான பார்ட்டியை ஒழுங்கு செய்தவர் கெஞ்சல்!

கனடாவிலிருந்து மெக்சிகோ புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணித்த சமூக ஊடக குழு ஒன்றின் உறுப்பினர்கள் கொரோனா விதிகளை மதிக்காமல் செய்த மோசமான விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. நடந்தது என்னவென்றால், 111 Private Club என்ற குழுவைச் சேர்ந்த சமூக ஊடக…

சுவிட்சர்லாந்தில் கொரோனவால் சிறார்கள் அதிகளவில் பாதிப்பு

கொரோனா பாதிப்பு உள்ள குழந்தைகள் நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுவிட்சர்லாந்தில் உள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரான், கொரோனா தொற்றுநோயின் புதிய மாறுபாடு, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்டு நியூயார்க்…

SCSDO's eHEALTH

Let's Heal