சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி!
மாத்தறை சிறைச்சாலைக்குள் பொதி ஒன்று சுவருக்கு மேல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. நில்வல கங்கைக்கு படகு மூலம் வந்து சிறைச்சாலையை அண்டிய ஹோட்டல் வளாகத்தில் இருந்து சிறைச்சாலைக்குள் பொதி வீசப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான…