Month: December 2021

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உற்பத்தி தொடக்கம்! இவ்வளவு சிறப்பம்சங்களா?

ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. மொடல் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்.இ. சீரிசை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இதுவரை இரண்டு ஐபோன் எஸ்.இ. மொடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.…

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா இல்லை- உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

 அமரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. பைடனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரான அமரிக்க வெள்ளை மாளிகையின் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை அண்மையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்தே பைடனுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதில்…

சீனாவின் போருக்கான தந்திரோபாய மையமாக மாறும் இலங்கை! அம்பலப்படுத்தப்பட்ட தகவல்

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர (P.B.Jayasundara) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabral)ஆகியோர் மிகப் பெரிய ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Wijayadasa…

காரைநகர் பிரதேச சபையின் பாதீடு தோல்வி : மீண்டும் புதிய தவிசாளர் தெரிவு!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் : பொலிஸார் விசாரணை

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

யாழில் கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

யாழில் கடற்படையனால் ஒப்படைக்கப்பட்ட கஞ்சாவை கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடந்த 6ம் திகதி கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கேரள கஞ்சாவையே இவ்வாறு களவாடிய பொலிஸ் நிலைய உப பரிசோதகர்…

இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாரிய நாட்டம்…இத்தனை மில்லியன் டொலரா?

 நாட்டில் கடந்த இரு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு சுமார் 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக் கு திரும்புவதால் விரைவில் இந்த வீழ்ச்சியானது…

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது உயிரிழந்த நபர்! வெளியான பின்னணி தகவல்கள்

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கிய நிலையில் பின்னர் உயிரிழந்தார். பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 40களில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பனிகள் படர்ந்திருந்த பள்ளத்தாக்கில் மயங்கியபடி கிடந்தார். சம்பவ இடத்திற்கு பொலிசார்…

விடுமுறைக் கொண்டாட்டங்கள் உயிருக்கு உலை வைக்கும்: Omicron தொடர்பில் எச்சரிக்கும்

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், பண்டிகை நாட்களில் கூட்டம் சேர்வது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் பண்டிகைகள் அனைத்தும் தள்ளிவைப்பதும் அல்லது ரத்து செய்வதுமே உரிய முடிவாக…

திருப்பதி செல்லும் பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக பிரதமரின் அலுவலகத்தின்…

SCSDO's eHEALTH

Let's Heal