Month: December 2021

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் இலங்கை திரு நாட்டின் அழகிய தோற்றமும் அங்ர் நிறைதுள்ள அற்புதங்களும் அளப்பரியவை. அத்தகைய இலங்கை திருநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளமையானது இந்து சமயத்தின் முக்கியத்துவத்தினை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இலங்கையில்…

விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட முப்படைத் தளபதி பிபின் ராவத்! வெளியான தகவல்

தமிழகத்தின் குன்னூரில் நேற்றையதினம் இடம்பெற்ற உலங்கூர்தி  விபத்தில்  இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவர் இதகவலை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

யாழில் 50 வயதை கடந்தும் முச்சக்கரவண்டியை ஓட்டும் வீர பெண்!

எனது விருப்பத்துக்கமைய பெண்களையும் வயோதிபர்களையும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் முச்சக்கரவண்டியில் அதிகளவில் ஏற்றிச் செல்கின்றேன். அவர்களும் பயமின்றி சுதந்திரமாக பயணிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் எனது முச்சக்கரவண்டியில் பயணிக்கின்றார்கள் என பெண் முச்சக்கரவண்டி ஓட்டுநர் கோமளேஸ்வரி தெரிவித்துள்ளார். ஐம்பது வயதில் கடந்திருக்கும் இவர், யாழ்.மின்சார…

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

   கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிரபல்யமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 3-ந் தேதி…

முப்படை தளபதி உயிரிழந்தார்; வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

 தமிழகத்தின் குன்னூரில்  இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும்  உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி…

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இயற்கை விவசாயம்! – நியூயோர்க் டைம்ஸ்

விவசாயிகளை தயார்ப்படுத்தாமல் இயற்கை விவசாயத்தில் இலங்கையின் ஈடுபாடு அழிவை ஏற்படுத்தி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வருடத்தில்…

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட வாழைச்சேனை கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  (Douglas Devananda ) கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் ஆகியோர் இன்று மாளிகாவத்தையில்…

யாழ்.தென்மராட்சியில் இரு பகுதிகளில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சோி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்வயல் மற்றும் கொடிகாமத்தில் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கல்வயல் பகுதியில் நேற்று பாடசாலைக்குப் புறப்படுவதற்காக ஆசிரியர் ஒருவர் சமையலில் ஈடுபட்டுக் கொண்டு தானும் தயாராகிக் கொண்டிருந்த போது அடுப்பு வெடித்துள்ளது.…

தொடரும் மர்மம்- இன்றும் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்!

நுவடிரலியா ஆற்றிலிருந்து பெண் ஒருவரிக் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று  காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்த 10 பேர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   மட்டக்களப்பு –…

SCSDO's eHEALTH

Let's Heal