Month: December 2021

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏற எனக்கு பைத்தியம் இல்லை!

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்ள எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையென தெரிவித்த ஐக்கிய ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார். பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் வெளியான…

ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட டோனி! வழக்கு தொடர்பில் முக்கிய தகவல்

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரா் டோனி தொடா்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தொடா்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி உத்தரவை சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை…

இந்த விடயங்களை செய்தால் WhatsApp உங்களை தடை செய்துவிடும்! எச்சரிக்கை

வாட்ஸ்அப்பின் “சேவை விதிமுறைகளின்” (Terms of Service) படி, கீழ்காணும் விஷயங்களை செய்வது உங்கள் whatsApp அக்கவுண்ட்டைதடை செய்ய நிறுவனத்தை தூண்டலாம். அதிக மெசேஜ்களை contact லிஸ்டில் இல்லாதவர்களுக்கு அனுப்பினால் உங்கள் contact list-ல் இல்லாத ஒரு நபருக்கு நீங்கள் தொடர்ந்து…

இலங்கையர்களுக்கு அடுத்த ஆண்டு கஷ்டமான காலமாக மாறப்போகிறது! பகிரங்கத் தகவல்

மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு எனக்கு பைத்தியம் பிடித்து விடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவி வருவதாகவும் அதில் உண்மை…

வானை மோதித்தள்ளிய கடற்படை பேருந்து; திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!

அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வேனில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

இராணுவம் ஆட்சி செய்த நாடுகள் முன்னேறியதில்லை:முன்னாள் இராணுவ தளபதி

இராணுவம் ஆட்சி செய்யும் நாடுகள் உலகில் எந்த இடத்திலும் முன்னேற்றமடையவில்லை என கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் தயா ரத்நாயக்க (Daya Ratnayake) தெரிவித்துள்ளார். படையினரை முன்னோடிகளாக மாற்றும் எந்த சமூகமும் எப்போதும் முன்னேறியதில்லை எனவும் அவர்…

யாழில் போராட்டம்; கண்காணிப்பு நடவடிக்கை பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது வலிந்து காணாமல்போனோருக்கு…

ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அதிரடிஉத்தரவு

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாரஹேன்பிட்டி பொலிஸார், கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர். இதன்போது பொலிசாரால்…

தினமும் கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் சிலர் கீரையை உணவாக சாப்பிடுவது மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரையின் மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்கின்றன. உண்மையில் கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன…

ஏற்கனவே அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் போதாது… பிளான் Cயை அறிமுகம் செய்ய திட்டமிடும் பிரித்தானியா

பிரித்தானியாவில் Omicron மரபணு மாற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக பிளான் B கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது போதாதென, பிளான் C என்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பிரித்தானிய அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பிரதமர்…

SCSDO's eHEALTH

Let's Heal