வலையில் உயிருடன் சிக்கிய 300 கிலோ கடலாமை; யாழ் மீனவர் கைது
300 கிலோவுக்கும் அதிக எடையுடைய கடலாமை ஒன்றைப் பிடிதது வந்த மீனவர் ஒருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட…