Month: December 2021

வலையில் உயிருடன் சிக்கிய 300 கிலோ கடலாமை; யாழ் மீனவர் கைது

  300 கிலோவுக்கும் அதிக எடையுடைய கடலாமை ஒன்றைப் பிடிதது வந்த மீனவர் ஒருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட…

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

நாட்டின் சில பிரதேசங்களில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பல பகுதிகளில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பால்மா விற்பனைக்கு இல்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை , நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக அமைச்சர்…

பிறப்புச் சான்றிதழைத் திருடி போலி அடையாள அட்டை; சிக்கிய நபர்

வேறொருவரின் பெயரில் போலி அடையாள அட்டை தயாரித்து வைத்திருந்த ஒருவரை அஹங்கம பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் அஹங்கம பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2010ஆம் ஆண்டு கடற்படையிலிருந்து தப்பிச்…

நள்ளிரவில் திடீரென முளைத்த புத்தர்; வந்தவழியே சென்றார்

திருக்கோவில் பிரதேச சங்கமன்கண்டி, தாண்டியடி பிரதேசத்தில் பிரதான வீதியில் நேற்று   நள்ளிரவு திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை  வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்ட செயற்பாட்டைக் கண்டித்து , பிரதேச மக்கள் வீதியில்…

அமெரிக்காவை சிதைத்த 24 சூறாவளிகள்… கென்டக்கியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் மரணம்!

அமெரிக்காவின் கென்டக்கியில் மட்டும் சூறாவளிகளில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அம்மாநில கவர்னர் Andy Beshear தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவின் மத்திய மாநிலங்களான ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் டென்னசியை சுமார் 24 சூறாவளிகள் தாக்கியது. சனிக்கிழமை காலை…

கனேடிய நகரம் ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்

மொன்றியலில் உள்ள John F. Kennedy High School என்ற பள்ளியில் படிக்கும் அந்த மாணவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் ஆசிரியரை குத்த, காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த மாணவனைக் கைது செய்த பொலிசார், அவனைக்…

சுவிட்சர்லாந்தில் ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை: அதிரவைக்கும் கணக்கு

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 2050ல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர்கள் தற்போது ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது ஆண்டுக்கும் அதிகரித்து…

சிறுநீரகக் கல் காரணமாக அவதிப்படுபவர்களா? இதை மட்டும் செய்யுங்கள் – அப்புறம் நல்ல பயனை அடைவீர்கள்

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக சிறுநீரகக்கல், இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம்.…

இது அப்பா யூஸ் பண்ணது; உயிரிழந்த கமாண்டோவின் 7 வயது மகனின் கண்கலங்கவைத்த செயல்!

தமிழகத்தின் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லியில் தகனம்…

யாழ் – வல்லை பாலத்தில் விபத்து! சாரதி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. வல்லை பாலத்தில் இன்று(11) இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…

SCSDO's eHEALTH

Let's Heal