Month: December 2021

நட்டில் விரைவில் ஏற்படவுள்ள ஆபத்து!

விரைவில் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே விஜேதாச…

இரு சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

, கொட்டதெனியாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இரண்டு சிறுவர் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உறவினர்கள் எனவும், இவர்கள் இருவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமல்…

21 ஆண்டுக்குப் பின் பிரபஞ்ச அழகியான இந்திய யுவதி!

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்திய பெண் அர்னாஸ் கவுர் சாந்து (21) (Harnaaz…

வெசாக் பண்டிகையில் தடையென்றால் கிறிஸ்மஸ் காலத்திலும் தடை வேண்டும்; பேராயர் வலியுறுத்து!

நாட்டில் வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். மதம் என்பது விருந்து மற்றும்…

மன்னாரில் மாயமான யாழ் மீனவரின் சடலம் மீட்பு

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் , இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை காணாமல்போன செந்தூரன்-(வயது-28) என்ற இரண்டு பிள்ளையின்…

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்!

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும்…

புதுசா லேப்டாப் வாங்கும் ஐடியா இருக்கா? அதற்கு முன் இதையெல்லாம் மறக்காம கவனிங்க

பல விதமான மொடல்கள் மற்றும் விதவிதமான வசதிகளுடன் லேப்டாப் வருகிறது, அதில் எதை வாங்குவது என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும். லேப்டாப்களை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படையான விடயங்கள் குறித்து காண்போம். சிறந்த லேப்டாப்பை வாங்க…

உறங்கிக்கொண்டிருந்தபோது 10 ½ பவுண் தாலிக்கொடியை பரிகொடுத்த பெண்!

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணில் கழுத்திலிருந்த சுமார் பத்தரை (10 ½) பவுண் தாலிக் கொடி களவு போயுள்ளது. இந்த சம்பவம் அக்கரைப்பற்று 7-4 பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. அதோடு பெண்ணின் கணவரின் மணிபேர்ஸ்சையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில்…

அம்பாறை பதில் அரச அதிபராக தமிழர் நியமனம்!

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். அவரது வெற்றிடத்துக்கு…

யாழில் கனவு இல்லத்தை காணாமல் ஆக்கும் ஒப்பந்தக்காரர்!

யாழ்ப்பாணத்தில் இன்று மூன்று தொழில்கள் கொடிகட்டிப் பறக்கின்றது. காணி விற்கும் தரகர்கள். இரண்டாவது கலியாண புரோக்கர்ஸ். மூன்றாவது வீடு கட்டுமானம் மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்கள். கனவு இல்லம் ஒன்றைக் கட்டவேண்டும் என்று எதிர்பார்க்கும், பெருமளவானோர் இந்த ஒப்பந்தக்காரர்களால் ஏமாற்றப்படுகின்றனர். சாந்தகப்பை பிடித்தவன் எல்லாம்…

SCSDO's eHEALTH

Let's Heal