Month: December 2021

பல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று…

யாழில் போதையில் கடமையில் இருந்த பொலிஸார்; அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

 யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் குறித்த இருவரும் மதுபோதையில் இருந்தமை…

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம் குடும்பஸ்தர், உயிரிழந்துள்ளார். மேசன் தொழிலாளியான…

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்! தமிழர் பகுதியில் திகைக்க வைத்த இளைஞர்!

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த சம்பவம் பலை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த நபர் இன்று (29) வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது,…

பிரித்தானியாவில் புத்தாண்டுக்கு முன்னர் வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸை சமாளிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் நான்கு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (டிசம்பர் 27) அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் கிறிஸ் விட்டி…

அடுத்த வருடம் இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

அரசிலிருந்து வெளியேறுவதற்கு 44 பேர் தயார் இருப்பதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 60 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் ஓர் கூட்டணியாகவே வெளியேறுவார்களென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ள…

நித்தியானந்தாவுக்கு போட்டியாக களமிறங்கிய அன்னபூரணியின் புது அவதாரம்! இணையதளங்களில் வைரல்!

 தமிழகத்தில் சாமியார் நித்தியானந்தாவின் பரப்ரப்பு ஒருபக்கம் இருக்க தற்போது புதிதாக அன்னபூரணியின் ஆதிபராசக்தி எனும் புது அவதாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட ஓர் நிகழ்ச்சி மக்களிடையே…

2022ல் பூமியில் இதெல்லாம் நடக்கும்; பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு!

 2022ல்  பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாக பகீர் கிளப்பும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும்    2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போவதாகவும்    பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா…

மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்

இந்­திய மேற்கு வங்க மாநி­லத்­தில் தனது தாயுடன் ஓடிப்போன கணவனை மீட்டுத்தரகோரி பெண் ஒருவர் பொலி­ஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா தாஸ். இவருக்கும் கிருஷ்ண கோபால் தாஸ் என்பவருக்கு 2016ஆம் ஆண்டு…

ஆப்கான் பெண்களுக்கு மேலும் ஒரு தடை! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான…

SCSDO's eHEALTH

Let's Heal